________________
Shri Mahavir Jain Aradhana Kendra
*
THE TAMIL MANUSCRIPTS.
அங்கமெ[ன்னா] (ந்நா)ளும் அழிந்திடாதிருக்கத் துங்கமாந்தேவ தத்துவமுங்கொடுத்து நினைத்ததெல்லாம் வந்து நேரிடக் கருணையு மளித்தவரவு தத்துவவரையுனா சமுக்கப் பாலில் முன்னாக வேண்பருப்பதவள்ளல் கோலமாய்த் தாம் வைத்துக்கொண்டிருந்தனரே.
*
*
Colophon :
www.kobatirth.org
திருத்தணிகை யாண்டவர்
பரீதாபிஹு மாசி
திருவளர் குன்றத்தூரில் சீர்கரு ணேசர் தம்மின் மருவள ரட்டகோண மகரிஷி கோத்திரத்தில்
திறமுள சோமநாதன் செயநாம தானப்பன்றன் கதைதனை யுரைக்கவந்து கணபதி காப்பார்தா[னே)(மே).
ரட்சிக்கக்கடவது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.505. நீலியக்ஷகானம். NILIYAKṢAGĀNAM.
உ.
(5-4)
இது, சிவனடியார்களாகிய அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒரு வரான சிறுத்தொண்டநாயனார் சரித்திரத்தை நாடகரூபமாகக் கூறு வது; சாரங்கதர யக்ஷகான நூலாசிரியரின் குமாரராகிய ஞானப்பிர காச ரென்பவராற் செய்யப்பெற்றது ; இந்தப் பிரகி பூர்த்தியாயிருக் கிறது.
*
Pages, 96. Lines, 7 on a page.
Begins on fol. la of the MS. described under No. 503. Incomplete as six leaves in the middle are wanting
Deals with the story relating to the twin devils named Nilan and Nili born to Purisaikilan and Tiruppaccainacciyār of Tiruvalangadu.
பொன்னுல கிந்திரன் போதன்
மின்னுமுகுந்த னறைஞ்சி வணங்கு வினோதன்
நன்னுத லின்கண்ணதன்
மன்னு பத(ங்)கம வ(ன்ற)(ந்த)னை வந்தனை செய்வாம்.
*
*
*
For Private and Personal Use Only
479