________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
478
A DESCRIPTIVE OATALOGUE OF
மாக்களர் பசுமாதை யூர்க்குளெந் நாளும் வாசனாம் வீரசைவன் சிவபூசை நேசன் ஆமெழுத்தஞ்சும் நெஞ்சினிற் கற்றோன் வையகம் புகழநல் வாத்திமை புரிவோன் துய்ய காவியமெலாந் துகடீாக்கற்றோன நயமது ரிதமாக பாற்கவி தனிலுஞ் சுயமதாய்ப் பவதமிழ்த் துறைகளு முடிப்போன் வேலவாருள்பெற்ற வெள்ளிக்கந்தய்யன் பாவகனெனுமுத்ப்ப சவையான் தேவைத் தியானித்து மாதவஞ செய்தே யளித்த ஞானப்பிரகாசன் நவிலுகின்றானே.
திரிபுடை (தாளம்) தேவர் தொழுமொரு தேவர் நடைவிடை தேவர் நுதல்விழித் தே வருயர் மகா தேவர் திருவருள் படைத்து வளங்கெழு-திருச்செங்காடே தங்குமாழ்கடல் வாயடைந்த ள சல
மருந்தி விண் ணெய்திமே கங்கள் திங்கள் மும்மழை பெய்திருக்கின்ற
திருச்செங்காடே.
மிகுதலஞ் சிவதலம் பெருந்தலந் தகுதவங்
கடலாடை யாயணி செகதலந் தனில திகமாந்தலந் திருச்செங்காடே.
வசனம்,
இப்படக்கொத்தவுவமை சொல்லப்பட்ட, திருச்செங்காடு என்றும் உவமை, வளமை, அலங்காரமும் பின்னையுமெப்படியோ வெனில்.
End: |
தீதற மனத்தடைச் சிறுத்தொண்டனுக்தம் நன்னுதல் வெண்காட்நேங்கை யென்பவளுக்கும் அன்* வனீன்ற சீராளனுகிதம் பின்னிந்தா தக்கறியெனக் கொணர்ந்தளித்த சந்தன (ந)ங்சை தனக்கும் வெள்ளாடிக் கழக்காணியம்மைகீதம் கழுவாம(னி)(ணி)க்கும் செழிக்கவே தேங்கவே திரு வருள்புரிந்து
For Private and Personal Use Only