________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSÓRIPTS.
சீர்தமிழ் வளர்சிறுத் தொண்னடநாட்டிற் பேர்பெறு மருணையம் பெரும்பதி தனிவே அருணாச லேசருக் கன்புதான் புரியும் நரபதி வல்லாள ராசனுக் குகந்து சிவன் சிறு பாவனாய்ச் செழித்திடத் தோ(E](ன்றி) யவன் றனை யாண் டுகொண் டருளிய கதையைப் பண்ணுற விசையினாற் பாருளோர் மகிழ நண்னுறவே யக்ஷ கானமாய் நவிவ நினைத்திட முத்தியை நேசமோ டளித்து அனைத் துயி ராவையு மருள்பானிருக்கும் குந்தன மெழுதிய கோபுரத் தமர்ந்த
கந்தனு மிபமுகக் கடவுளுந் துணையே. End:
(]ெசயமங்களம் நித்ய சுபமங்களம். மாதவனுடைய . . . பாகங் கொடுத்தவர்க்குங்
* திரிபுரத்தை மிகு நகையாவெரித்தவர்க்கும் பாரறிய மலையாக) பரந்தவர்க்கும், அரசாளும் ஒவ்காள னன் புதனக்காவுகந்து பிரியமுடன் மைந்தனாய்ப்பிறந்தவர்க்கும் சுரர்புகழு மருணகிரி சோணாசலே(ச)ருக்கும் அருணை உண்ணாமுலைத்தாயம்மை தனக்கும்
(ஜெயமங்களம் நித்திய சுபமங்களம். (த-பு.)
இது, திருவண்ணாமலை ஸ்தலமகிமையைச் சொல்லும் அருணாசல. புராணம் வல்லாளச் சருக்கத்திலுள் ளட்டியே அவ்வரசன் கதையை 'நாடக ரூபமாகக் கூறுவது; இந்தப் பிரதி பூர்த்தியாக இருக்கிறது.
*
No. 507. இடம்பாசாரிவிலாசம்.
IDAMBĀCĀRIVILĀSAM, Substance, palm-leaf. Size, 174 X 1 inches. Pages, 33. Lines,
4-5 on a page. Oharacter, Tamil. Condition, much injured. Appearance, old. Complete.
A satirical drama written in relation to a certain wealthy man who led a very extravagant and pompous life in Madras :
31
For Private and Personal Use Only