________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின் முத்தகங் குளகந் தொகை தொடர் நிலையென
வெத்திறத் தனவு மீரிரண் டாகும். .... End:
திரிபங்கியாவது. ஒரு செய்யுளை மூன்றாய்ப்பிரித்தெழுத வேறுசெய்யுளாய் வருவ ஆதரந் தீரன்னை போலினி யாயம்பி காபதியே மாதுபங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீண் முடியா யே தமுய்ந் தானின்னல் சூழ் மனை தீரெம்பிரானினியா ரோது மென் றேயுன்னு வாரமு தேயும்பர் நாயகன.
பிரித்தால், மூன்று வஞ்சித்துறை. (கு-பு.) - இது 48 நெம்பரில் உள்ளது, மூலம் பூர்த்தி.
No. 47. தொல்காப்பியம் - நச்சினார்க்கினிய
ருரையுடன். TOLGĀPPIYAM WITH THE COMMENTARY
OF NACCINĀRKKINIYAR.
Snhetance. palm-leaf. Size, 14 x 11 inches. Pages, 341. Iines..'
10 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Contains the chapters on Orthography and Etymology. Complete.
For notices and extracts see also pages 104 to 111 and 263 to 292 of “M. Seshagiri Sastri's Report on a. Search for Sanskrit and Tamil MSS.'' No. 2. Beginning :
வடவேங் கடந்தென் குமரியாயினடத்
பல்புகழ் நிறுத்த படிமை யோன. என்பது பாயிரம். எந் நூலுனாப்பினும் அந்நூற்குப் பாயிரமு ரைத்து உனரக்க மன்பது இலக்கணம் * * * * ''சூத்திர முரையென் றாயிரு திறத்தினும், பாம்படத் தோம்
றல்படைத்தலென்ப, நூற்பயனுணர்ந்த நுண்ணியோரோ
For Private and Personal Use Only