________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
35
இவற்றை விரித்துரைக்க. பாயிரத்தின் பொழிப்புரை ஒரு வகையான் முடிந்தது.
எழுத்ததிகாரம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
முதலாவது நூன்மரபு.
எழுத்தெனப் படு வகரமுத னகரலிறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.
இவ்வதிகாரம்
என்னபெயர்த்தோவெனின், எழுத்துணர்த்தின மை காரணத்தான் எழுத்ததிகாரமென்னும் பெயர்(த்த)ாயிற்று; ழுத்தை உணர்த்திய வதிகாரமென விரிக்க; அதிகாரம்-முறைமை. End :
செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம்
பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது
சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்.
6
இஃது, யான்விரித்துக் கூறாதனவற்றை விரித்துக் கூறிக்கொள்க வென அதிகாரப்புறநடை கூறுகின்றது.
செய்... னும் - செய்யுளிடத்தும் வழக்கிடத்தும், மெய்.. லாம்சிலவற்றிற்கு ஞாபகமாகப் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொற்க ளெல்லாவற்றையும் இங்ஙனம் கூறாது யான் கூறப்படாத இலக்கணங்களை முதனூலாற் கூறிக்கொள்கவெனின், அது குன்றக் கூற லென்னுங் குற்றமாமென்று உணர்க.
ஒன்பதாவது எச்சவியல் முற்றும் 67.
சொல்லதிகாரத்திற்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினி யன் செய்த இடை பிட்ட காண்டிகை முற்றும்.
For Private and Personal Use Only
(6-4.)—
இது, தமிழிலக்கண நூல்கள் பலவற்றுள்ளும் சிறந்தது; மிகமுற்பட் டது ; அகத்தியருடைய மாணாக்கருட் சிறந்த கொல்காப்பிய னாராலி யற்றப்பட்டது; இடைச்சங்கத்திற்கும் கடைச்சங்கத்திற்கும் இலக்கண மாயிருந்தசென்பர் ; இஃது, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொரு ளதிகாரமென மூன்று பிரிவையுடையது; அவற்றுள். இதில் எழுத்த திகாரமும் சொல்லதிகாரமும் நச்சினார்க்கினியருரையுடன் உள்ளன இவ்வுரையாசிரியர் வரலாறு, சீவகசிந்தாமணி அச்சுப்புத்தகத்தின் முதலில் எழுதப்பட்டிருக்கிறது; இந்நூல் இவ்வுரையுடன் அச்சி டப்பட்டுள்ளது.
3-A