________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
428
A DRSCRIPTITI CATALOGUB OT
(கு-பு.)
இச மைராவணனென்பவன் பாதாளலோகத்திலுள்ளவனென் றும், இலங்கை இராவணனுக்குத் தம்பிமுறையுள்ளவனென்றும், அவன் இலங்கை இராவணன் அனுமதிப்படி வஞ்சித்து இராமலக்ஷ மணர்களைப் பாதாளத்துக்குக்கொண்டுபோனானென்றும், அனுமார் அவனைக் கொன்று இராம லக்ஷ்மணர்களை இலங்கைக்கு அழைத்துவத் தாரென்றும் சொல்லுவது. வடமொழியில் வாசிஷ்ட ராமாயணத் தும் ஜைமினி பாரதத்தும் இக்கதையுள்ளதென்பர். இந்தப்பிரதி யில் இக்கதை பூர்த்தியாயிருக்கிறது. நாட மிகப்பிழையானது.
No. 462. வலங்கைச்சரித்திரம்.
VALANGAICCARITTIRAM. Sabstance, paper. Size, 93 x 7 inches. Pages, 92. Lines, 30 on :
page. Character, Tamil. Condition, good. Appearance, new.
Begins on fol. 520, The other works herein are Savvandipuranattinadakkam la, Visvapuranavacanam 35a.
This work is divided into 24 chapters of which this manuscript contains the first 13 chapters and a portion of the 14th chapter.
An account of the right hand and left hand factions. Beginning :
கனம் பொருந்திய (கர்னல் காலின் மெக்கென்ஸி)த்துரையவர்கள் கொடுத்த கட்டளை தானே வேதநாயக வேதாகம சிரோமணியாரை வலங்கை யிடங்கைச் சாதியாருடைய சரித்திரத்தைக் கூடின மட்டும் இந்தப் (பொ)புஸ்தகத் திவே வி(வ)ரமும் திட்டமுமாக எழுத(யே)(ஏ) விவிட்(6](_)து. . . . . . இதற்கு வலங்கைச் சரித்திரமென்கிற பேருமிட்டபடியினாலே அலாதியா(க) விங்கே சொல்லப்படுகிற பாயி ரத்தையு மித்தோ டெமுதவேண்டியதாச்சுது.
இதிலே வலங்கை யிடங்கையாகிய சகல சாதிகளுடைய விருத்தாந் தங்களையு மெழுதவேணுமானால் மகா பிரம்மாண்டமாயிருக்குமென் பதைப்பற்றிச் சிறிது (களை)மாத்திரம் அந்தந்த விடங்களிவே சுருக்க மாகக் காட்டிவைத்திருக்கிறது.
(வே)ளாளர் தங்களை வலங்கையென்று சொல்லக் கூச்சப்பட்டு, பறையனை வலங்கையாகவும் கம்மாளனை இடங்கையாகவும் ஸ்தாபித் துப்போட்டு, தா(ன்)ம் துரையைப் போலக் கவலையற்றிருந்து கொள்ளு சிஜர்கள்.
For Private and Personal Use Only