________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TKE TAMIL MANUSCRIPTS,
427
நாடிய 'பாருள் : கூடும் ஞானம் புகமு முண்டாம் வீடியல் வழிய தாக்கும் வேதியன் கமல சோக்கும் நீடிய வாக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சுடிய சிலையி ராமன் றோள் வலி கூறுவோர்க்கே.
Beginning : |
தேவரீர் சீர்பாதம் நோக்கித் தெண்டம்பண்ணி, அடியேன் சாம் புவன் தெண்டனிட்ட விண்ணப்பம். திருவுளப் பிரசாதம் உண்டான படியினாலே, கற்பித்தருளிய பணிவி-ை ஊழியஞ்செய்து போதா நின்றேன். இப்பவும் ராவண சங்கார நிமித்(த) மாக எழுபது வெள் ளஞ்சேனையுடனே சுவாமியார் சமுத்திரக்கரை வெளியிலே போயிற கிச் சேதுவையணை கட்டி அக்கரையிற்போய் லங்கையிலே யிறக்:3 இராவணனுடனே யுத்தங்களான விடத்திலே,
(4-ம் எடு) மூர்ச்சைபோன ராவணனை யெடுத்து மூர்ச்சையைத்தெ ளி(யவை)த்து அனேகம் உபசாரம்பண்ணி ராவணனைப்பார்த்து ஒரு விசே[ழ](ஷ)ம் சொல்லுகிறான். வாருமையா சுவாமி (உ) (ஒரு உபா யமிருக்கிறது அவர்களைச்)சயிக்க (எ)ப்படியென்றால், பாதாள இலங் கையிலே உம்முடைய தாயாதி வர்க்கத்திலே மயில்ராவணனிருக்கி றான். அவன் மெத்த மாயாவினோதகபட (நா)டக சூ (ஷ)த்திரதாரி; நாவாவித உபாயி, அவனை யொருத்தரா(லையு)(லு)ம் சயிக்கப்போ காது. அப்படிக்கொத்த தம்பியிருக்க யோசனை யென்(னா)ன அவ னையழைப்பித்தால் அவன் இந்த எழுவ(ப)து வெள்ளஞ் சேனையையுஞ (எ)சயிக்கயென்றாலுஞ் (செயிப்பான். End :
அந்தப்பட்டணத்திலே நடந்தகாரியமும், சுவாமியெ](யை)க் கொ ண்டுவந்து சேர்த்த சமாசாரமும், இவைகளெல்லாம் விஸ்தார மாகத் சொன்னமாத்திரத்திவே, அப்போது ஸ்ரீராமசந்திரசுவாமி யானவர் அதிக சந்தோஷப்பட்டு எழுந்திருந்து அனுமாரைக் கட்டி க்கொண்டு ஸ்ரீ(ரா)மசந்திரஸ்வாமி சொல்லுகிறார். இப்படிக்கொத்த பராக்கிரம(ம்) படைத்த அனு மாருக்கு நாம் கான்னவுபசாரஞ்சொல். ல(ப்)போகிறோமென்று அனேக உபசாரஞ் சொல்லியிருந்தார்கள்
ஸ்ரீராம(0)ஜயம். Colophon: | (மயில் இ)(மை) ராவணன் கதை முற்றும்.
குருவே துணை. தேவிசகாயம்.
For Private and Personal Use Only