________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THS TAMIL MANUSCRIPTI.
429 End:
இந்தப் பறையருடைய வார்த்தையை நம்பிக் கலியாணத்துக்கு வே சிமை பண்ணினார்கள். இவர்களுக்குள்ளே ஒரு பறையன் ஓடிப்போய் அசலூர்ப் பறையருக்கு இந்தக்காரியத்தையெல்லாஞ் சொல்லிப்போட் டான். அவர்கள் நல்லது காரிய மெப்படி வரு(குதென்று)(கிறது) பா ர்ப்போமென்றிருந்தார்கள். சொல்லப்பட்ட ராமையன் பல்லவராயன் தன் பங்காளியையும் தன்னோடேகூடச் சேர்ந்திருக்கச்சொன்னான். ஆ[J](கி)லும். (கு-பு.)
இது, கம்மாளர் பறையர் முதலானோர் வரலாறுகளையும் நந்திரா சன் சரித்திர முதலியவற்றையுங் கூறுவது ; 24 அதிகாரங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. அவற்றுள், இதில் முதல் 13 அதிகாரங்களும் 14-வது அதிகாரத்திற் சில பாகமுமுள்ளன ; விடிய விவரணங்கள் முதலில் அதிகாரவகை செய்த இடத்தே சுருக்கமாகச் சொல்கப்பட் டுள்ளன. இந்நூலில் பின்னுள்ள 12 பக்கங்கள் 28-வது பக்கத்திற்கும் 29-வது பக்கத்திற்கும் இடையே சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன.
No. 463. விசுவபுராணவசனம்.
VIŠUVAPURĀŅAVACANAM. Pages, 34. Tines, 30 on a page.
Begins on fol. 35a of the MS. described under No. 462. Complete.
An account of the life of the divine artist known as Visvakarma and of the origin of the caste of smiths. Beginning:
முகவுரை. கனம் பொருந்திய கலநெல் காவன்மைக்கிஞ்சி (கர்நல் காலின் மெக் கென்வலி ) துரையவர்கள் வேத நாயக வேதாகம சிரோமணியா ருக்குக் கொடுத்த கட்டளைப்படியே பலபல சாதிகளுடைய வித்தியா சங்களையும் அவர்களுண்டான (று)(ரு)வோத்(F)(த)ரங்களையும் . . . , . காட்டவேண்டிய தாச்சுது.
(நூல்.) | பூமி, ஆகாசம், சமுத்திரம், அக்கினி, வா(யவு](யு), தேவா)(ர்கள் நா[ார்கள் செய்யப்பட்ட காரியங்கள், நல்வினை, தீவினை, புராண
For Private and Personal Use Only