________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
147
147
வாமாம் க(னை) தன் மணியுதரம் பூத்தமுதற்
கோமான் பெருங்கருணை கொண்டு. என்பது, முதிர்ந்த அறிவுடைய ஞானவான்கள் . . . விக்கி னேசுவரருடைய கிருபையினாலே தமிழ் செய்கின்றேன் எ-று.
தாமரைபொன் முத்துச் சவரங்கோ ரோசனைபால் - பூமறிதேன் பட்டுப் புனுகுசவ்வா-தாமழன்மற் றெங்கே பிறந்தனவு மெண்ணீரோ நல்லோர்க"
ளெங்கே பிறந்தாலு மென். எ-து, தாமரை சேற்றிலே முளைக்கும், பொன் மண்ணிலே பிரக் கும், முத்து சிப்பியிலே பிறக்கும், சவரம் மிருகத்தின் வாலிலே முளை க்கும், கோரோசனையும் பாலும் பசுவின் வயிற்றிலே பிறக்கும், பூவிலே வண்டின் வாயெச்சில்பட்டு வரப்பட்டது தேன், பட்டு சிலந் திப் பூச்சியி(னுடைய) பிட்டத்தின் வாயிலேபிரக்கும், சவ்வாது பூனை பி(னுடைய) பிட்டத்திலே பிறக்கும், நெருப்பு கல்லினும் மரத்திலும் பிறக்கும் . . . . . . , பிறந்த இடங்கள் அசுசியென்று இக மார்கள் எ-று End:|
நீதி நெறி . . . . . . . . . ஆதிபாஞ் சோதியவர்பாத-மேதினியிற் பூசித்த வர்க்கும் பொருளறியக் கேட்போர்க்கும்
வாசித்தவர்க்குமோக்ஷ மாம். எ-து, நீ திநெறி தப்பாத லோகத்திலே இருக்கப்பட்டபேருக்கும் பிர பஞ்சத்தாருக்கும் பரமசிவனைப்பூசித்தவர்க்கும் இந்த நீதிசாரம் படி த்தபேருக்கும் இந்தப்பொருளைக் கேட்ட பேருக்கும் கர்த்தாவாகிய பர மேசுவரன் மோக்ஷகதி அடைவிப்பான் எ-று
(100) சவுமிய u ஐப்பசி மீ" 4. முடிந்தது. (கு-பு.)
இது, நூறு வெண்பாக்களையுடையது ; செய்யுள் நடை சிறந்தது உரை சிறந்த நடை யுடையதன்று ; இஃது உரையுடன் அச்சிடப் பட்டிருக்கின்றது ; இந்தப்பிரதி பூர்த்தி யுடையது.
No. 186. நீதிவெண்பா . உரையுடன்.
NITIVENBĀ WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 164 X 1 inches. Pages, 90. Lines, 5
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old.
10-A
For Private and Personal Use Only