________________
Shri Mahavir Jain Aradhana Kendra
396
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
ஸ்ரீவேதவியாசருடைய ஸ்ரீபாதபத்மங்களுக்கு நமஸ்காரம்பண்ணி ஸ்ரீமகாபாகவதம் பனி[]ெரண்டு க[r]ந்தங்களும் தமிழ் வசனத்தினா லே தெளிவாக எழுதுகிறோம்.
இந்தப் புராணத்திற்கு ஒரு விக்கினமும் வாராமல் இரக்ஷிக்கச் சொல்லி விக்கினே[ஸ்](சு)வரனை முந்தித் தோத்திரம்பண்ணிச் சர சுவதியம்மையைக் கீர்த்தனைபண்ணுவித்து மஹான்களை நினைச்சுக் கதையாரம்பம் எழுதுகிறோம்.
அதெப்படியென்றால், நைமிசாரண்யஸ்ரீவனத்திலே சௌனகாதிம். கரிஷிகள் இருபத்தாறாயிரம்பேர் எப்போதும் நின்று, அவ்விடம் ஆதி விஷ்ணு க்ஷேத்திரமானபடியினாலே பீதாம்பரரான ஸ்ரீவிஷ்ணுவைச் சேருகிறதற்கு அங்கே ஆயிரவருஷம் தீர்க்க சத்தி(ர)யாகம் பண்ண நினைச்சு யாகதீட்சை வகிச்சு யாககாரியங்கள் தினமும் நிறைவேற்றி வரத்திலே ஒருநாள் அனுஷ்டானங்களைக் காலத்தாலே தீ(ர்)த்துக் கொண்டு அதின்பிறகு ஓமத்திரயங்களும் பண்ணி உய(ர்)ந்த ஆசனத் திலேயிருக்கிற சூதமக [] ரஷியப் பூசைபண்ணிக் கைகளைக் கும் பிட்டுக்கொண்டு அகின் பிறகு ஒருவார்த்தை சொல்லுகிறார்கள்.
End :
பிராமணர்கள் படிச்சால் பிரமஞானியராவார்கள் க்ஷத்திரியர்கள் படிச்சால் சாம்பிராச்சியபதமடைவார்கள். வைசியர்கள் படிச்சால் சகல ஐசுவரியவான்களாவார்கள். சூத்திரர்கள் படிச்சால் சுபத்தை யடைவார்கள். இதே வேதாந்தசாரம். இதுவேதத்துக்குச் சமானம் ஐந்தாம் வேதம் இது. இது வி(ஷ்)ணுசு [ப] (வ) ரூபம். இந்தப்பாகவதம் பதினெட்டுப்புராணங்களுக்குள்ளேயும் மெததப்பெரியது. மாணிக்க
ராணம்
[ம்] (க்கல்லி)லே கவுஸ்துவமணியைப்போலே இப்பா[குபகவதபு மகாவிந்தமென்று சூதர் சொல்லக்கேட்டு, சௌனகர் முத வானரிஷிகள் சந்தோஷப்பட்டுச் சூதரைப் பூசைபண்ணி அனுப்பி னார்கள்.
Colophon :
இந்தப் பனிரண்டு க(ஈ)ந்தங்களும் விஷ்ணுபிரியா தெலுங்கிலே, புஷ்ப [பசி] (கிரி) திம் மபைய்யன் எழுதின(த்)தைப்பார்த்து எவ்வா ர்வாத்தியார் சின்னய்யன் தமிழ்வரனத்தினாலே எழுதினார். (யி) (இ)ந்தக்கதை[யை]அ[ஷச](ட்) சரசு(ற்ற)(த்த) மாகவிளங்கக்கடவது
இந்தப்பாகவத[க்]கதையை முன்னே வெங்கடபதி முதலியார் எழு திவைச்சார். அதின்பிறகு, சுப்ரமணிய முதலியார் எழுதிவைச்சார்.
For Private and Personal Use Only