________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
'89.
THE TAMIL MANUSCRIPTS.
End:
2162. வலம்புரி வண்ண னு மகர முந்நீர் மண்மேனி
யுலம்புரிதோ ணெடியவனு முலக மெல்லா முடன் வணங்கச் சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா மரையடிக்கீழ் நலம்புரி விழவியற்றி நாளு நாளு மகிழ்கின்றார்.
முத்திச்சருக்கம் முற்றும்.
வெண்பா. பொழிந்து பொருள் விளக்கும் போழ்ந்திருள்கால் சீக்கு மிழிந்தவரை யேற்றி நிறுத்து ஞ் - செழுந்தரளத் தோளா மணிதொகுத்தார் போலாதே தோலாக்கீர்
சூளா மணியகத்துச் சொல், (த-4.)--
இது ஜைனகாவியங்களுள் ஒன்று; திவிட்டன் விசயனென்னும் ராஜகுமாரர்களுடைய சரித்திரம் ; நூலாசிரியர், தோலாமொழித்தே வரென்பவர் ; இந்நூல் சேந்தனென் பவன தி சபையில் அரங்கேற்றப்ப ட்டது ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இது 2 சம்புடமாயிருக்கிறது-முத ற் சம்புடத்தில் 6 சருக்கங்களும் 2-வது சம்புடத்தில் 3 சருக்கங்களும் உள்ளன ; பூர்த்தியுடையது.
No. 108. நளவெண்பா , உரையுடன்.
NALAVENBĀ WITH COMMENTARY. Pages, 126. Lines, 25 on a page.
Begins on fol. la of the MS. described under No. 98.
A poem in the Veņbä metre by Pugalēndi dealing with the story of Nala. For extracts, see pages 43, 44 and 221 of M. Seshagiri Sastri's Report on the Search of MSS. for the year 1896-97. (5.பு.)--
இந்நூல், வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்திப்புலவர்பாடியது; வேறோருரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது ; அவ்வச்சுப் புத்தகத்தி ற் காணப்படாத பலவெண்பாக்கள் இதிலும் இதிற்காணப்படாத பல வெண்பாக்கள் அதிலுமுள்ளன; இதிற்காணப்படும் புதிய வெண்பாக் ளிற் பல, இலக்கண வழுவாகவுள்ளன; இவ்வுரை திருத்தமான தன்று;
For Private and Personal Use Only