________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
மருவோங்கிய திவ்விய வனமா லிகையண அரிகரி வன நாடியவர் களிகூர
THE TAMIL MANUSCRIPTS.
திரிபுடை (தாளம்).
உள்ளத்தி னிற்சிறு பாலர்க்கே கல்வி யுறுதிகொள் வுரைப்போன் றென் மாதையில்
வெள்ளிக் கந்தய்யன் வீர[சய](சைவ)ன் விளம்புகின்றான் தெள்ளுதமிழ் தருவெள்ள மதை யோருசி யில்லையென வருவள்ளல் தொழுமுதல் வள்ளலருள்மிகவுள் ராச மகேந்திரபுரமே.
திருவேங்கட செயசேஷா சலபதி வாக நாரணா புட்பவஞ்சியர்க்கு(ச்)
நந்தர் முகுந்தர் நாராயணனுஞ் சிந்தை மகிழ்ந்திட வந்தருள் கோவிந்தர் தென்மாதையில் விளங்கிய வாசர்க்கும் இந்திர நளினத்தி லேந்திழைக்கும்
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
475
For Private and Personal Use Only
[எ
சோபனே
Colophon : துன்மதிளு ஆனியீ உே புதவார நாள் சத்தமியும், பூர நக்ஷத் திரமு மிதுன லக்கினமுங்கூடிய சுபதினத்தில், சோம[ல]ங்கலமுடை யார் பு[ன்றி] (ண்ணி)ய முடையாரில் அஷ்டகோண மக[ர்]ரிஷி கோத் திரத்திற் பிறந்தவராயிருக்கப்பட்ட திவாகரப்பிள்ளை கச்சாடல(ப்) பிள்ளை, அவர் புத்திரன் சோமலிங்கவாத்தி, கர்ணம் ராசுப்பேட்டையி லிருக்கும் செக(ன்னா](ந்நா) த தலச்சீராம புத்திரரான கிருஷ்ணதாஸ், அவர் புத்திரன் ராமசிங்குக்கு எழுதிக்கொடுத்த சாரங்கதரன் யக்ஷ கானம் எழுதிநிறைந்தது.முற்றும்.
சோபனே.
தேவிசகாயம். தேறு அறுத்தவனே.
(5-4.)
இது, ராசமகேந்திரபுரத்தரசனாகிய ராசநரேந்திரனுக்கு மூத்த மனைவியாகிய ரத்தினாங்கியிடம் பிறந்த சாரங்கதரனை, அவ்வரசன் இளைய மனைவியாகிய சித்திராங்கி விரும்பிப் பலாத்காரஞ்செய்தும், அ வன் இணங்காமையால் அவன் தன்னை விரும்பியதாகப் பொய்க்குற்ற மேற்றிக் காட்டில் துரத்தி அவன் கை கால்களை யறுப்பிக்க, அவன் ஓர் சித்தர் அருளால் மறுபடி அவை வளரப்பெற்று இராச்சியமடைந்து வாழ்ந்தானெனக் கூறுவது. தென்மாதையிலிருந்த வீரசைவராகிய