SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 490
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra End: www.kobatirth.org மருவோங்கிய திவ்விய வனமா லிகையண அரிகரி வன நாடியவர் களிகூர THE TAMIL MANUSCRIPTS. திரிபுடை (தாளம்). உள்ளத்தி னிற்சிறு பாலர்க்கே கல்வி யுறுதிகொள் வுரைப்போன் றென் மாதையில் வெள்ளிக் கந்தய்யன் வீர[சய](சைவ)ன் விளம்புகின்றான் தெள்ளுதமிழ் தருவெள்ள மதை யோருசி யில்லையென வருவள்ளல் தொழுமுதல் வள்ளலருள்மிகவுள் ராச மகேந்திரபுரமே. திருவேங்கட செயசேஷா சலபதி வாக நாரணா புட்பவஞ்சியர்க்கு(ச்) நந்தர் முகுந்தர் நாராயணனுஞ் சிந்தை மகிழ்ந்திட வந்தருள் கோவிந்தர் தென்மாதையில் விளங்கிய வாசர்க்கும் இந்திர நளினத்தி லேந்திழைக்கும் * * Acharya Shri Kailassagarsuri Gyanmandir 475 For Private and Personal Use Only [எ சோபனே Colophon : துன்மதிளு ஆனியீ உே புதவார நாள் சத்தமியும், பூர நக்ஷத் திரமு மிதுன லக்கினமுங்கூடிய சுபதினத்தில், சோம[ல]ங்கலமுடை யார் பு[ன்றி] (ண்ணி)ய முடையாரில் அஷ்டகோண மக[ர்]ரிஷி கோத் திரத்திற் பிறந்தவராயிருக்கப்பட்ட திவாகரப்பிள்ளை கச்சாடல(ப்) பிள்ளை, அவர் புத்திரன் சோமலிங்கவாத்தி, கர்ணம் ராசுப்பேட்டையி லிருக்கும் செக(ன்னா](ந்நா) த தலச்சீராம புத்திரரான கிருஷ்ணதாஸ், அவர் புத்திரன் ராமசிங்குக்கு எழுதிக்கொடுத்த சாரங்கதரன் யக்ஷ கானம் எழுதிநிறைந்தது.முற்றும். சோபனே. தேவிசகாயம். தேறு அறுத்தவனே. (5-4.) இது, ராசமகேந்திரபுரத்தரசனாகிய ராசநரேந்திரனுக்கு மூத்த மனைவியாகிய ரத்தினாங்கியிடம் பிறந்த சாரங்கதரனை, அவ்வரசன் இளைய மனைவியாகிய சித்திராங்கி விரும்பிப் பலாத்காரஞ்செய்தும், அ வன் இணங்காமையால் அவன் தன்னை விரும்பியதாகப் பொய்க்குற்ற மேற்றிக் காட்டில் துரத்தி அவன் கை கால்களை யறுப்பிக்க, அவன் ஓர் சித்தர் அருளால் மறுபடி அவை வளரப்பெற்று இராச்சியமடைந்து வாழ்ந்தானெனக் கூறுவது. தென்மாதையிலிருந்த வீரசைவராகிய
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy