________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
145
No. 189. நெஞ்சறிவிளக்கம்.
NENJARIVILAKKAM. Sabstance, palm-leaf. Size, 124 x 1 inches. Pages, 28, Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, fair. - Appearanee,
old.
By Ganapati-diss.
The stanzas are all in the nature of an apostrophe to the mind, and aim at self-discipline and moral self-culture.
Complete. Beginning :
வஞ்சக மனத்தி னாசை மாற்றிய பெரியோர் தாளிற் கஞ்சமா மலரிட் டேத்துங் கணபதி தாசன் சொன்ன நெஞ்சறி விளக்க மான நீதிநூல் நூறும் பாடக் குஞ்சர முகத்து மூலக் குருபான் காப்ப தாமே.
தந்தைதாய் நிசமு மல்ல சனங்களு நிசமு மல்வ மைந்தரு நிசமு மல்ல மனையவ ணிசமு மல்ல விந்தமெய் நிசமு மல்ப வில்லற நிசமு மல்ல சுந்தர நாக நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே.
End
கனகமா மணிசேர் மூலக் கணபதி தாச னனே னினை வினா வறிந்து செப்பு நெஞ்சறி விளக்க நூறும் வினவியே படிப்போர் கேட்போர் வினையெவா மகன் று மெய்யும் பன மெனு மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பாத்துள் வாழ்வார்.
நெஞ்சறி விளக்கம் முற்றும்.
(த-பு.)- |
இது, முதலிலும் இறுதியிலுமுள்ள செய்யுட்களால் கணபதி தாச ரென்பவரியற்றிய தென்று தெரிகிறது. இவர் இந்நூலிலுள்ள செய் யுட்கள் தோறும் மனத்தை நோக்கி, நாகநாதரை வணங்கு என்று சொல்லியிருக்கிறார். செய்யுள் நடை சாதாரணமானது; இந்தப் பி/ தியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
For Private and Personal Use Only