________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
265
நேர்கொண்ட புரி நூன் மார்பு நெடியகைப் பிரம்பு மாகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான். End:
தென்னாடெல் லாமுனைத் தேடித் தவித்தேனே சிங்கி! அப்டால், இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய்-சிங்கா! நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன்--சிங்கி!மணிப், பன்னகம் பூண்டாரைப்பாடிக்கொண்டாடுவோம்-சிங்கா! பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர்-சிங்கி! நீதான், ஆடிக்கொணடாற்போ தும் பாடிக்கொளவேண்டா-சிங்கா!
வெண்பா. சுற்றாத சுற்றெல்லாஞ் சுற்ற. (5-4.)
குறவஞ்சி யென்பது, தமிழ்ப்பிரபந்தம் 96 வகையினுள் ஒன்று; இது குறவஞ்சிக்குரிய பல துறைகளின் முகமாகக் குற்றாலத்தின் பெருமை கனை விளக்குவது ; இதனை இயற்றியவர், இத தலத்துக்குச் சமீபித்த ஊரிலிருந்த திரிகூடரா சப்பக்கவிராயர்; இத்தலம் திருக்கு ற்றாவமென் றே வழங்கப்பெறுகின்றது ; திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளது. இந் தப்பிரதியின் முடிவில் ஒரேடு இல்லை; சிங்கனுக்கும் சிங்கிக்கும் சம்வா தம் முடியும் வரையுள்ள பகுதிகள் இருக்கின்றன ; இந்தப் பிரதியின் முதலிலுள்ள “ பவளமால் '' என்னும் பாடல், திருவாதவூரர் புராண த்தின் கடவுள் வாழ்த்துச்செய்யுள் ; ' காலன் வருமுன்' என்பது பட்டினத்துப்பிள்ளையார் பாடிய பாடல் ; ' பூமலி '' என்பது முத லியன இந்நூற் செய்யுட்களே.
No. 309. சிதம்பரக்குறவஞ்சி.
CIDAMBARAKKURAVANJI. Sabstance, palm-leaf. Size, 14 x 2 inches. Pages, 68. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Incomplete. - A poem in praise of Națarājar as worshipped in the temple at Cidambaram. It is in the form of a dialogue between a husband and a wife of the Kurava caste. Beginning :
பிரமன் மால் போற்றுகின்ற பெரும்பற்றப் புலியூர்வாழுந் தருணசீர் நடேசர் மீது தமிழ்க்குற (வஞ்சி பாட)
For Private and Personal Use Only