________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
266
A DESCRIPTIVE CATALOGUE OF
ரம் விக்னந் தீர்க்கு மலைக்கோபுரத்தில் வாழுங் கருணைசெய் தருடந் தோங்குங்க . . . .
தோடையம்.
ராகம், நாட்டை , தாளம், சம்பை . சம்ப்ரம திகம்பர பரம்பர பொனம் (பல)
. . . do: ம்புட னடம்புரிபொற் சரணர் உம்பர்முனி கிம்புருஷர் தும்புருடன் கும்ப
முனி யம்பு . . (சிதம்) பரேசர்மீது கஞ்சமலர் புஞ்சமது மிஞ்சிவள ரஞ்சித நி
மஞ்சன கு றிஞ்சிரச விஞ்சுபரி பாக (கொஞ்சுகி (ளி) . . பிர பஞ்சமகி மஞ்சறரு
மிஞ்சுகுற வஞ்சி நான் பாடல்செய செய.
End:
சேர்ந்திருப்போம் சிங்கா.
விருத்தம்.
சம்ப்ரம மாகமுதது தாசாணி யெங்கும் வாழி யும்பாமு . . . . . . . . . (எ)தன்புலியூர் மகிழ்ச்சி சேர் சிவகாமி பங்க ரம்பல வாண ரென்று மன்பருள் வாழி வாழி.
மங்களம்). . . . . . . . வாணருக்குத் தெரிந்து தமிழ் வாசிக்கச் செல்லப்பிள்ளை தோன்றினானே மணந்த தமிழ்ப்புலியூர்வ ... ..... - . த் தமிழ்வாசிக்கச் செல்லப்பிள்ளைதோன்றிேைன வளந்திகழ்ந்த புலியூர் மா நட ராசர் நாட்டில்.
(த-4.)--
இது, சிதம்பரம் நடராஜர் விஷயமானது ; செய்யுள் நடை சிறந்த தன்று; இந்தப்பிரதியின் கடையிற் சிறிது பாகம் இல்லை ; சில ஏடு முறிந்தும் சில எடு செவ்வரிக்கப்பட்டு மிருக்கின்றன ; இறுதியில் வாழ்த்தின் பிறகு ' தமிழ் வாசிக்கச் செல்லப்பிள்ளை தோன்றினான் ' என்று இருத்தலால் இந்நூலை இயற்றியவர் பெயர் அதுவாகலாமென் றும் தோற்றுகிறது.
For Private and Personal Use Only