________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS,
443
Stanzas and son:78 descriptive of the incidents that occurred in the lives of Kāma and Sità after their coronation as king and queen of Ayodhyā : it is based on the Uttarakända of the Rámāyaṇa and in by si Brahmin anbar wamed Anantar. From the concluding stauza of this work it is made out that he might have lived 91 years ago. Beginning :)
வெண்பா, சீராருஞ் செங்கமலச் செய்ய வனை(ளைச் சேர்ந்திருக்கு நாரா யணன்புக ைநாட்டுகவே-நேராகி வந்தருள்வா யுத்தரரா மாயண நன் னாடகமே தர்தருள்வாய் சேனாநா தா.
விருத்தம் (ஏடு 270). தலம்பெருதம் புகமுளகோ தண்ட ராம
ஈந்தியனு மிராவணா திகளை வென்று குவம் பெருகும் தம்பியர்கள் பணிந்து போற்றக்
குயிவனைய மொழிச்சீதை யுடனே கூடிப் பிலம்பெருகு மகுடா ஷேகஞ் சூடிப்
பெரும்புவியை யாளுனா (நா) ளயோத்தி மீதில் நலம்பெருகு மகிமைசொல்லி யுங் கொண்டாட
நாடினார் முனிவர்வந்து கூடி னாரே. (இராகம்) சவுராஷ்ட்ட க) (ச)ம்.-- சாபு தாளம். நாலுதிசையினில் ரிஷிகள் மெ(ய்)ஞஞான சவர்கள் வந்தாரே மிக்க கோலங்கொண் டே திருச் சீதாதேவியைக் கூடி மகுடமுஞ் சூடப் பெற்ற சீலங்கண் டன்புடன் கூட ராமன் பாலின் மதியை கொண்டாட
(நாலு திசை.) வீடணனை யனுமானை யிரண்டு பேரை
மேதினியிற் சிரஞ்சீவியாக வைத்து நீடுவய துளசாம்பன் மைந்தனின்னம்
G) பெறுத விதன் முதலோ ரைவர் தங்கள் கூடுமுயி ரும்பொருந்திக் கலிவரைக்குங்
கொண்டிருப்பீ ரென வாழ்த்தி மற்று முள்ள கூடவரு வார்க்குச்சாந்தான லோகங் கொடுககின்ற ரவதார மெடுக்கின் றாரே.
For Private and Personal Use Only