________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
444
A DESCRIPTIVE CATALOGUE OF
End:
*
கவி திலகர் வான்மீகர் சொலுமி ராம
கதையேழாங் காண்டநா டகமா(ய்]ச் செய்தே நவிலெழுப துக்கெழுப தேழு மூன்ர்
நல்லகலி யாண்கென்னி மதிப்பூ சத்திற் புவிபுகழுங் குடந்தைக் கோமளவல்லிப் பொன்
புணருமெங்கள் சாரங்க பாணி கோயிற் கவிவாதி சிங்கார மண்டபத்தின் முன்னே
கவியனந்த வேதன.ரங் கே(த்தி](ற்றி)னானே. (5.4.)
இஃது, விருத்தங்களும் தருக்களும் கவக்கப்பெற்றது; ' அனந் தர்' என்ற பெயரையுடைய அந்தணரால் பாடப்பெற்று, கும்பகோ ணம் சார்ங்கபாணிப் பெருமாள் கோவிலில் கலியுக 4921 புரட் டாசிமீ பூச நக்ஷத்திரத்தில் அரங்கேற்றப்பெற்றதென்று, இறுதியி லுள்ள பாடலாவ் தெரிகிறது ; அப்பாடல்கள் 270-ம் எட்டிலும் சிறிது பேதத்துடன் காணப்படுகிறது ; இவருடைய வாக்கிற் பிழைகளுள் ளன ; இந்தப்பிரதி பில் உத்தரகாண்டமாகிய இந்நூல் பூர்த்தியாக இருக்கிறது ; யாகமண்டபத்தில் சீதையின் வேண்டுகோளின்படி இடங் கொடுத்த பூமியில் அவள் மறைந்தாள் என்ற வரையிலுள்ள கதை, விரிவாயும், அதன் பின்னுள்ள கதை சுருக்கமாயும் உள்ளன.
No. 477. உத்தரராமாயண நாடகம்.
UTTARARAMAYANANATAKAM. Pages, 48. Lines, 9 on a page.
Begins on fol. 442a of the MS. described under No. 473. Complete.
Similar to the above. The author of this work must have lived evidently after the time of Anantar, as there is a reference to Anantar and his work in the last stanza. Beginning :
விருத்தம். உத்தமியாஞ் சீதைரசா தலத்திற்செல்லு
முண்மை கண்டு மானிடர்க டுதிக்க வேதான் சத்(தி)ரபதி ராமனு(டை(க்) கையிற் றானே
தடிக்கொம்பு பிடித்து மனந் களர்ந்து வாடி
For Private and Personal Use Only