________________
Shri Mahavir Jain Aradhana Kendra
THE TAMIL MANUSCRIPTS.
27
This is a work giving the rules connected with the nature and composition of amatory poems, The text by Iraiyanar and the commentary by Sangappulavar.
Beginning :
www.kobatirth.org
அன்பினைந்திணைக் களவெனப்படுவ தந்தண ரருமறை மன்ற லெட்டினுட் கந்தருவ வழக்க மென்மனார் புலவர்.
என்பது சூத்திரம்.
எந்நூலுரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்துரைக்கற்பா று; என்னை ?" ஆயிர முகத்தா னகன்ற தாயினும், பாயிர மில்லது பனுவ லன்றே பருப்பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண் ட்டாகிய நூல் இனிது விளங்கும்.' என்பதாகலானும்,etc.
96
பொ
*
End:
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
இந்நூல் செய்தார் யாரோவெனின், "மால்வரைபுரையு மாடக் கூட, லால வாயிற் பால்புரை பசுங்கதிர்க், குழவித்திங்களைக் குறுங்கண் வனியாகவுடைய, அழலவிர் சோதி யருமறைக்கடவுள், etc.
*
*
*
இனி(ப்)பாயிர முரைத்தபின்றை நூலாமாறும் உரைக்கற்பாலது. அதுதான் நான்குவகையா லுரைக்கப்படும். அவையாவையோ வெ னின், நூனுதலியதுரைத்தல், நூலுள் அதிகார நுதலியதுரைத்தல், அதிகாரத்துள் ஒத்து நுதலிய துரைத்தல், ஒத்தினுட் சூத்திரநுத லிய துரைத்தல் எனவிவை.
*
அன்பின் ஐந்திணை களவு எனப்படுவது என்பது, அன்பினா ஐந்திணையிற் களவு (எ)ன்னப்பட்ட ஒழுக்கமென்றவாறு. அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள் எ -து, அந்தணரென்பார் பார்ப் பார், அருமறை யென்பது வேதம், மன்றல் என்பது மணம், எட்டு என் பது அவற்றது தொகை; கந்தருவ வழக்கமென்மனார் புலவர் -து, கந்தருவவழக்கத்தோடு ஒக்கும் வழக்கினைக்களவு என்று சொல்லுவர் கற்றுவல்லோர் -எ-று,etc.
*
59. முற்படக் கிளந்த பொருட்படைக்கெல்லா மெச்ச மாகி வரும்வழி யறிந்து
For Private and Personal Use Only