________________
Shri Mahavir Jain Aradhana Kendra
140
Beginning :
End :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
அறிவாகி யகிலமெலா மவையின்கா ரணமா யானந்த மயமாகிப் போக்குவரவின்றிக் குறியாகி நித்தியமா யருவமாகிக்
ணமாகி யசலமாய்ச் செல்கதியு மாகிச் சிறிதாகிப் பெரிதாகுஞ் சித்த சித்துத்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தெளிவுறவே தெளிந்தோர்க(ளுகளி) (டெளி)ந்தவேத
நெறியாகி நின்றபத கமலம் போற்றி
நீதிசாரக் கருவை நிகழ்த்து வேனே.
அரியதத் துவமூன்றி நடுநின்ற வித்தை
யதுதெளிந்த வறிவினர்க்கு மற்றதெலாந் தெளியு அரியவித்தை தனக்கு நா லங்க மாகு
மதுவிரவி நடக்கின்ற நெறியுய
அரியவிவை யைந்திவட்சண? வியல்புதனை யறிதல் அருங்கல்வி நூறுக்குத் திறம தாகும் அரியவிவை மாறுபட நடப்ப தெல்லாம்
அனியாயப் பகடியெனும் பொய்யவல நூலே.
அறியுலக வழக்குண்மைத் திறமு நாடி
யறிவினர்கள் கருத்துண்மைக் கருவு நாடி யறிவிலிகள்' பலவினது கருவு நாடி
யானபுன ருத்தியின்றிப் பழமை நாடி யறிபாரம் பரை நீங்கா வண்ண நாடி
யருங்கலைகாற் பொருடொழிலுக் கலங்கார நாடி யறியுத்திப் பிரமாணந் தவறாமை நாடி
யருநீதிப் பொருள்விளக்க மறைந்த தாமே.
(8)
பக்கம்.
அதிகாரம்.
கடவுள் வணக்கமும் நூற்பெயரு முறைக்கின்றது 1. நூல்களின் திறமும் அவலமு முரைக்கின்றது, கவி 7 2. நால்வகைமனிதர் குணாகுணத்தினர் திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 8.
For Private and Personal Use Only
1
2
5
9
15
3. நீதியினது திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 12. 4. அரசினது திறமும் அவலமு முறைக்கின்றது, கவி 12 5. ஆலோசனையினது திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 6.21 6. துணிவினது திறமும் அவலமும் உரைக்கின்றது, கவி 6... 24 7. செய்கையின் அதிறமு ட் அவலமும் உரைக்கின் றது, கவி6. 27 8.சொல்லினது திறமும் அவலமும் உரைக்கின்ற கவி 8 ...
30
ஆக அதிகாரம் 8 க்குக் கவி 66