________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TH & TAMIL MANUSCRIPTS.
79
தட்பாற் கடல (த்த) முதங்கெழு மித்த ழைத்து நட்பாற் புகுந்தா வென வந்துயர் வேலை நண்ணி யுட்பாற் புனலுண் டெழுந்தோங்கிய காள கூடம்
விட்பாற் புகுந்தா வெனமேக மெழுந்த தன்றே. End :
கடிமீ துயர் தா ரவருந் தவருங்
காசித் திருநா டனுமே கியபின் முடிமீ தொளியோங் கிடவெண் குடையு
முத்தின் குடையுங் கொடியும் மினடயப் படிமீ தினின் மன்னவர்வந்து தொழப்
பலபா 3 வயர்பா ணர்புகழ்ந் துபரிந் தமீது வணங் கவயோத் தியர்கோ
னரியா சனமீ திலிருந் தனனே. மன்னர் வாழ்ந்திட மாமறை வாழ்ந்திட செந்நென் மன்(னுக) செந்தமி ழோங்குக வன்ன தான வரிச்சந்திரன் கதை
சொன்னோர் கேட்டவர் வாழ்வு சுரக்கவே. ஈசுரபி கார்த்திகை 299 வெள்ளிக்கிழமை இப்படிப்பட். சுபதினத்தில் எழுதி நிறைந்தது. சுபமஸ்து . . . குமாரதேவேநமா (கு- பு.)--
இது, நல்லூர் வீரகவிராயராற் பாடப்பெற்றது ; இவ்விஷயம் இந் நூலின் 11 - வது பாடலாலுந் தெரிகிறது ; நல்ல நடையுள்ளது. பாவகாண்ட முதல க உத்தாகாண்ட மிறுதியாகவுள்ள 11 காண்டங்; களையுடையது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கறது ; இதன் முதலிலுள்ள பாடல்கள் சில, அச்சுப்பிரதியிற் காணப்படவில்லை.
No. 95. அரிச்சந்திரபுராணம்.
ARICCANDIRAPURĀNAM. Substance, palm-leaf. Size, 144 x 1g inches. Pages, 305. Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, very much injured. Appearanoe, very old. Same work as the above.
Complete. (கு-பு.)--
இது, முன் பிரதிபோன்றது ; பூர்த்தி ; மிகச் சிதைந்திருக்கிறது.
For Private and Personal Use Only