________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
நிற்கும் பகிரண்ட மெல்லாந் தகர்ந்துநிர்த் தூளிபடப் பொற்குன் றமும்பொடி யாகநின் றாடும் புனிதர்தமை விற்குங் கடைக்கண் ணுலகேயுன் மாய விலாசவுண்மை கற்கும் பெரியரல் வாற்சிறி யேனெங்ஙன் காண்பதுவே. (5-4.)~
Beginning :
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இந்நூல், பாண்டி நாட்டிலுள்ள பாபநாசத்திற் கோயில்கொண்டெ ழுந்தருளிய உலகம்மைமீது விக்கிரமசிங்கபுரம் நமச்சிவாய கவிராய ரியற்றியது. இந்தப்பிரதியில் இந்நூலிலுள்ள 4 பாடல்களே காணப் படுகின்றன. 'உலகுடைய மாதாவே' என்பதை இறுதியில் மகுடமாகப் பெற்றுள்ள பாடல்கள் பலவும், அவ்வம்மை விஷயமான சில சந்தக் கவிகளும் மீனாக்ஷியம்மை விஷயமாகவும் முருகக்கடவுள் விஷயமாகவு முள்ள பாடல்கள் சிலவும் காணப்படுகின்றன.
End:
NO.240.எட்டெட்டந்தாதி. ETTETTANTĀDI.
Substance, palm-leaf. Size, 13 x 1 inches. Pages, 22. Lines, 8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, very old.
Begins on fol. 41a. The other works herein are Nambiyula la, Karuvipatirruppattantadi 25a.
197
Complete.
This poem of 64 verses is a hymn of eulogy on the goddess Kāmākṣi as worshipped in Conjeevaram.
மட்டெட்டும் பூங்குழற் காமாட்சி யம்மைக்கு வண்டமிழா லெட்டெட்டந்தாதி யியம்புதற்கேயிரு பஃதுகையாற் [குணக் குட்டெட்டுஞ் சென்னிபத்துக்கொண்டுவேண்டக் கொடுக்குங் கட்டெட்டு ஞானக் கணபதி பாதங் கருத்துள்வைத்தே. சீர்தங்கு தாமரைத் தாளுஞ்செங் கையிற் சிலையுமம்பும் வார்தங்கு கொங்கை மணிமுத்து மாலையும் வாளரிய[முன்னே கூர்தங்கு கண்ணுங் கொழுங்கனி வாயுங்கொண் டென்றன் யேர்தங்கு பூங்குழ லாள்வரு வாண்மனத் தெண்ணுகிலே.
For Private and Personal Use Only
உள்ளொடு புறமு மாகி யுறுதய மாகி யெள்ளுமெண்ணெயும்போ னீங்கா திருக்குங்கா மாட்சித் தா
[யைக்