________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
872
A DESCRIPTIVE CATALOGUE OF
இவ்வண்ணம் லோபகஷாய பரிணாமமுடையார் பரிமிதபரிக்ரஹ மென்னும் வ்ரதமில்லாதார் இவன் போல அனர்த்தமெய்து வாராத லில் இவ்ன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன். (எ-று.)
Colophon:
சோபகிருது வ ஆவணி க குழப்பலூர் நயினாத்தை நயினார் புத்திரன் குட்டியா நயினார் குமாரன் அய்ய நயினார் கௌதமிகதை, அஷ்டாங்கசரித்ரம், பஞ்சவ்ரதகதை எழுதிப் படிச்சு முஞ்(ச)து. முற்றும் . . . (கு-பு.)
இது தாடிவெண்ணெய்க்காரன் கோவர்த்தன நகாத்து இடையர் பசுக்களை மேய்த்துக்கொண்டு அவர்களாலுண வளிக்கப்பெற்று அவர் கள் கட்டிக்கொடுத்த குடிசையில் இருந்து வருகையில் ஒரு நாள் கால் மாட்டிவே ஒரு கட்டையில் உறிகட்டி அதில் வெண்ணெய்ப்பானையை வைத்துவிட்டுப் பரண்மேற்படுத்க்கொண்டு, “இப்பொழுது சேர்த்து வருவதுபோலவே இன்னும் சில நாள் வெண்ணெய்சேர்த் விற்று வட்டிக்குக் கொடுத்து வந்தால் பெருஞ் சீமானாகி மாடமாளிகை கட்டி க்கொண்டு அவற்றிலிருக்கவாம். அப்பொழுது எவியவேலைய உட னே செய்யாத தாசியை இப்படி உதைக்கவேண்டும்'' என்று எண் ணிக் காலை நீட்டி யுதைக்க, உறியற்று வெண்ணெய்ப்பானை விழுந்து டைந்து அருகே குளிருக்குப் பரிஹாரமாக மூட்டியிருந்த அக்கினிகு ண்டத்திற் சேர உடனே அதிலிருந்த நெருப்பு மூண்டெழுந்து குடி சையையும் இவனையும் சுட்டழித்த தெனக் கூறுவதி; இந்தப்பிரதி பூர் த்தியுடையது.
No. 410. தேரூர்ந்த வாசகம்.
TERURNDAVACAKAM. nbstance, palm-leaf. Size, 16} x : inches. Pages, 72. Lines,
3-4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
One Vidivadangan, the son of a certain Chāla king, was found guilty by his father for baving carelessly driven bis chariot on a calf and killed it. Thereupon the king ordered that his son should share the same fate as the calf by the chariot being driven over his
For Private and Personal Use Only