________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TÄE TAMIL MANUSORIPTS.
441
யிந்திரப்பதமுங் குபேரப்பதமு மெவருஞ் சிறிதென்று பழிக்
கவே யெங்கெங்கு முப்போகம் விளையவே திங்கள் மும்மாரி கொழிக் கவே - ராச.
* மறமங்கையருக்கும் மறுமன்னவருக்கு மார்பு முதுகுங் கொ
டாமலே வளருமஷ்ட வட்சுமியுந்தன் னர (ண்) மனை விட்டடியை யெடா
மலே அறுபதாயிர வருஷமு மேகா திபத்தியம் விடாமலே ஆருமன தில் விசாரத்தாலா(சா ட்) (ராய்ச்) சி மணியைத் தொடாமலே - ராச.
விருத்தம். இருந்ததச ரதராஜ னெ நொளாய்ப் புவியாண்டே
னினிமே விந்தப் பெரும்புவியை யாளு தற்கு முத்தியிவே சேர்ப்பதற்கும்
பிள்ளை காணே னருந்தவனே குலக்குருவே வசிட்ட முனி யேபிள்ளை
யதை (னா) (நா)ன் சேர வருந்துவதில் வாவகையே மொழியென் றானிதம் -
கென்ன வழியென் றானே. End: அரன் முடிமேற் கங்கைபகீ ரதனழைத்தே
யந்தாட்செய் தருப்பணம்போ லிந்நா ளிந்த நரருமந்தக் கங்கையிலே தருப்பணங்க
ணடத்திமுத்தி பெறுகின்றா ரதுபோ வாதி பிரமன்முகத் தினில்வந்த ராமகாதை
பெருமுனிவான் மீகிசொல்லக் கம்பர் சொன்னார் விரவுதமிழ்ப் பதத்தாவே நானுஞ்சொன்னேன்
மேற்கொள்வீ ரென்பிழைதீர்த் தாட்கொள் வீரே. யு (யித்திச) (த்த) காண்ட ம் சம்பூ (ற) (1) ணம்.
சுபகி(ர)(ரு)துளூ வையாசிமீ 15s காஞ்சீபுரம் பிள்ளை (ப்)பாளை யம் அக்கணம்பாளையத் தெருவிலிருக்கும் மத்தூர்க் கந்தப்பமுதலி யார் வீட்டில் தெய்வசிகாமணி முதலியாருக்கு மணியப்பன் எழுதிக் கொடுத்தராமாயண கீர்த்தனை ஆறு காண்டமு முற்றிற்று . . .
For Private and Personal Use Only