________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
54
A DESCRIPTIVE CATALOGUE OF
This is another anonymous commentary not yet printed. Rare and old and seems to be the work of a Jain. Beginning :
பூமலி யசோகின் புனை நிழ வமர்ந்த நான்முகற் றொழுது நன் கியம்புவ னெழுத்தே. எ - து சூத்திரம். இவ்வதிகாரம் என்னு தலி எடுத்துக்கொள்ளப் பட்டதோவெனின், அதிகாரம் நுதலிய தூஉம், அதிகாரத்தினது பெ யருரைப்பவே விளங்கும். ஆனால் - இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், எழுத்திலக்கண முணர்த்தினமையான், எழுத்ததிகாரமெ ன்னும் பெயர்த்து, எழுதப்படுதலின் எழுத்தெனக்கொள்க. அதி காரம் என்றது முறைமையென்றவாறு. . இவ்வதிகாரத்துள், எனைத்து வகையோத்தினான் எழுத்திலக்கணம் உணர்த்தினானோவெனின், ஐவகை யோத்தினான் உணர்த்தினானெ ன்க. அவற்றுள் இம்முதலோத்து என்னுதலிற்றோ வெனின், ஒத்து நுதலிய தூ உம் . . . எழுத்தியலென்னும் பெயர்த்து. End: ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்
. அடிமறி. என் - னின் அடிமறிமாற்றுப் பொருள்கோளாமா றுணர்--- ற்று.
இ - ள். பொருளுக்கு ஏற்புடைய இடத்திலே எடுத்துக்கொண்டு வந்து கூட்டியுணர்த்தற்குப் பொருந்தும். அடியவும் . . . அடி மறிமாற்றுப் பொருள்கோளாமென்றவாறு.
உ - ம். நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் . . . . விடுக்கும் வினை யுலந்தக்கால்.
அரி(ற)விர்த் தாசின் றுணர்ந்தவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்
துரிதனி. (த-பு.)
இந்நூல் மூலமும் வேறுசிலவுரையும் அச்சிடப்பட்டுள்ளன ; இவ் வுரை, இதுவரை அச்சிற் பதிப்பியாதது ; விசேடித்து எங்கும் அகப்படு வதன்று; ஆராய்தற் பாலது ; ஜைனர்களுடைய உரைபோலே தோற் றுகிறது ; இந்தப்பிரதியில் எழுத்ததிகாரம் முழுமைக்கும் சொல்லதி காரத்தில் பொதுவியல் சுஅ - வது சூத்திரம் வரையுள்ள பாகத்துக் கும் உரையிருக்கின்றது. இதிலுள்ள ஏடுகள் அதிசி திவம்.
For Private and Personal Use Only