________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
414
(6-4.)—
இது பாரிஷேணர், தம்மோடு முனிகுப்தரிடம் தீக்ஷித்த ஸ்ரீபூதியெ ன்னும் அந்தணர் மனமாசறாது, நிலம் மனைவி பசு முதலிய பொரு ளில் பற்றுடையவராயிருப்பதையறிந்து அவருக்கு நற்காட்சி, நன் ஞானம், நல்லொழுக்கம் கலங்காதிருக்கச்செய்யக் கருதி 'நம்மூரடை ந்து சுற்றத்தாரைக்கண்டு வருவோம்' என்றனர். ஸ்ரீபூதியும் மகிழ் ந்து அப்படியே செய்வோமென்று பாரிஷேணரை நோக்கி 'முத லில் உம் நகரை அடைவோம்' என்ன, பாரிஷேணர் தம் ராஜக்ருஷ நகரத்தையடைந்தனர். ஜனங்கள் அரசனுக்கறிவிப்ப, அரசன் 8,000 அரசர்களோடு எதிர்கொண்டு ஆஸ்தான மண்டபத்துக் கழைத்துக் கொண்டுபோய் இவர்கருத்தின்னதென்று அறியாமையால் சிங்காசன மும் முண்டாசனமுமிட்டு வணங்கினான். இவர், முண்டாசனத் திருந்து தர்மோபதேசஞ்செய்தனர். பின் அரசன் பத்தியோடு அமு துசெய்யும்படி வேண்ட, உபவாசமென்றுசொல்லி எல்லார்க்கும் விடைகொடுத்து ஸ்ரீபூதியை நோக்கி 'உம்தேசம் அடைவோம்' என் றனர். அவர் இவரது இந்திரசெல்வங்கண்டு இவர் அவற்றையெல் லாம் துறந்தமைக்கு அதிசயித்துத் தம் நிலைமையை நினைந்துவெட்கி 'எனக்கொரு தேசமுஞ் செல்வமுங் காணவேண்டுவதில்லை' என் றார். ஆயினும் அவ்வழியே செல்வோமென்று அவரோடு போயி னர். போகையில் ஸ்ரீபூதி தம்மனை இடிந்ததையும் நிலம் அகழப்பட்ட தையும் மனைவி கண் கெட்டுப் பிச்சை வாங்குவதையும் கண்டு வெ றுப்புற்று 'என் பொய்யொழுக்கத்திற்குப் பிராயச்சித்தம் அருள்க' என்ன, இவர் அவர்மனங்கலங்கா திருக்கும்படி தருமோபதேசம் செய்து அவரை நல்வழிப் படுத்தினார் என்று கூறுவது; பூர்த்தியுடை
யது.
No.450. பார்க்கவபுராணம். BHARGAVAPURĀŅAM.
A DESCRIPTIVE CATALOGUE OF
Substance, palm-leaf. Size, 144 × 18 inches.
Pages, 494. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Incomplete, leaves from 170 to 261 and 316 to 400 are wanting.
This is divided into two Kandas, Upasana - kanda and Lila kanda. The former Kända treats about the greatness of certain persons who worshipped Vinayaka, while the latter describes the exploits of that God. This is also called Vinayaka-purānam.
For Private and Personal Use Only