________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
413
413 No. 449. பாரிஷேணகுமாரன்கதை.
PĀRISĒŅAKUMĀRANKADAI. Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 131a of the MS. described under No. 375. Complete.
A further development of the story contained in the work described under the previous number. Here the unworldliness of Pārişêņakumāran is brought into contrast strongly with the worldly attachment of bis fellow disciple and companion Śrībhūti. Beginning :
இனி ஸ்தி திகாணமென்னும் தர்சனாங்கத்தில் ப்ரசித்தராகிய பாரி ஷேண குமாரர் சரிதமாவது -
ஜம்பூத் வீபத்துப் பாதக்ஷேத்ரத்து மகத விஷயத்து ராஜக்ருஹமெ ன்னு நகரத்து ராஜா பேராணிக மஹாராஜன். தேவி சேலினிமா தேவி. இவர்கள் புத்திரன் பாரிஷேணகுமாரன். இவன் ஸம்ஸார வைராக்யத்தால் தீக்ஷோந்முகனாகின்றான். ஸ்ரீபுரமென்னும் நகர த்து ஸ்ரீபூதியென்னும் பிராமணனுக்கு ஸம்ஸார வைராக்ய நிபந்தன மாகிய தர்மங்களைச் சொல்லி ' நீயும் நம்முடனே தீக்ஷிப்பாயாக' என்றுசொல்ல, இவனும் மறுக்கமாட்டா துடன்போ (ய்)(க) முனிகுப்த பத்தாரகர்ஸமீபமடைந்து ஸ்ரீபூதியோடுங்கூடத் தீக்ஷித்தனன்.
End :
ஸ்ரீபூதிகளும் உபேக்ஷித்து ஸம்ஸார வைராக்யம் வந்து முனீந்த்ர னோடு கூடப்போய்த் தபோவனமடைந்து, ' முனீந்த்ரனே! புத்ரகளத் ராதி வ்யாமோஹத்தால் தபச்சரண சுத்தியில்லாதவெனக்குப் பிரா யச்சித்தம் ப்ரஸாதித்தருளவேண்டும்' என்(ன), முனீந்த்ரனும் ஸம் ஸாரத்து அஸாரபாவத்தினையும் மோக்ஷபதத்தினது மாஹாத்மியத்தி னையும் அருளிச்செய்(து) பரமஸம்யமத்திற் பரிசுத்தராக்கி ஸம்யக்தர் சன ஞான சாரித்ரங்களாகின்ற ரத்நத்ரயத்திற்றள ராமல் ஸ்திதிகா ணம் பண்ணியருளினார்.
இவ்வண்ணம் ஸ்தி திகாணமென்னுந் தர்சனாங்கத்தில் பாரிஷேண பத்தாாகர் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றார் (எ-று.).
சுபமஸ்ச
.
For Private and Personal Use Only