________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
184
A DESCRIPTIVE CATALOGUE OF
Wants the first two stanzas and breaks off in the 364th stanza.
This is a lyrical poem by Poyyāmolippulavar : it incidentaly eulogises one Tañjaiváňan, the patron of the poet.
The commentary is by Chokkappanāvalar of Kunrattūr. Beginning :)
முதலிய குறிகளால் மானிடமாதேயென முன் ஐயுற்ற தலைமகன் தெளிந்துகூறல்.
எமயார் குவளை வயற்றஞ்சை வாணனை வாழ்த்தவர்போ னையா தொழிமதி நன்னெஞ்ச மேயினி நம்மினுந்தன் னெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலவுண் கண் கையா வழைப்பன போலிமை யா நிற்குங் காரிகைக்கே. எ-து- நல்ல நெஞ்சமே! இன்று இக்காரிகைக்கு நம்மினும் தனது நெய்யார்ந்த கருங்குழலிற் சூடிய செம்மலர் வாடின ; அன்றியும் நீலம் போன்றமையுண்ட கண், கையினால் வாவென்று அழைப்பது போலும் இமையா நின்றன. ஆதலால், கருமைபொருந்திய குவளை மலர்ந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத தெவ்வர்போல நீ நையாதொழி வாயாக, |
நெப்-புழுகு ;" நெய்யொடு குங்கும நிறைந்த நீரினால், பொய்கை கள் பூம்படாம் போர்த்தல் போன்றவே " என்றார் பிறரு மென்க. (3) End:
தலைமகன் றலைமகளை விடுத்தகலல் எ-து, வெளிப்படை. ஆறலை வெஞ்சிலைக் கானவ ரேலென்கை யம்பொன்றினா னூறலை யஞ்சலை நுண்ணிடை யாய் நும ரேலவர்முன் சேறலை யஞ்சுவல் செல்லல்பைம் பூகச் செழும்பழுக்காய்த் தாறலை தண்டலை சூழ்தஞ்சை வாணன் றமிழ்வெற்பிலே, எ-து-நுண்ணிடையாய்! ஈண்டுக் கூடிவருகின் றோர் வழியை யலை க்கும் வெய்ய சிலையையுடைய வேடராகில், என்கையிற்பிடித்த ஓரம் பினாற் புறப்பொருளில் தும்பைத்திணையின் நூழிலாட்டென்னுந்து றைதோன்றக் கொன்று குவித்தலை அஞ்சேன். நுஞ் சுற்றத்தாரேயா கில் அவர் முன் செல்லுதலை அஞ்சுவேன். ஆதலால் நீவாரலை. பசிய கமுகினது செழித்தபாக்குத்தாறு காற்றாவசையுஞ் சோலை சூழ்ந்ததஞ். (கு - பு.)
இஃது அகப்பொருட்டுறைக்கு இலக்கியமாக அனமந்துள்ளது ; செய் யுள் நடை சிறந்தது; நூலாசிரியர், பொய்யாமொழிப்புலவர் ; உரையா சிரியர், குன்றத்தூர்ச் சொக்கப்ப நாவலர். இந்நூல் ஷ உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கின்றது. இந்தப்பிரதியில் 3-வது முதல் 364-வது வரையிலுள்ள பாடல்கள் உரையுடன் இருக்கின்றன.
For Private and Personal Use Only