________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
No.121.வேதாளக்கதை.
VĒTĀĻAKKADAI.
Substance, palm-leaf. Size, 14 x 14 inches. Pages, 196. Lines,
6-8 on a page.
Character, Tamil.
Condition, very much
injured. Appearance, very old.
This contains in verse the well known stories said to have been narrated to the emperor Vikramarka by a vampire. By Kavikkalañciyam, son of Karuppan of Puduppāhai. Complete.
Beginning :
(சீ)ரி தாகவித் தேசத்திற் றிங்கண்மும் மாரி பெய்ய மறை(கள்) விளங்கவே யாரும் வாழ வறங்க டழைத்திடப் பாரி லிக்கதை பாடலுற் றாமரோ.
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
புவிக்கு ளெண் புதுப் பாகைமந்த்ராதிபன் கவிக்களஞ்சியன் சொல்லுங் கதைய(து நவைச்சொல்லாயினு நன்ற வாயினு மெவர்க்குங் கேட்ப
*
முதற்கதை.
புத்தியா வயனீ ரேழு புவனமும் படைத்த நாளி லித்தலந் தன்னின் முன்னே யெழில்பிற வலங்கரித்துப் பத்தியின் வைக்கை யாலே பதிட்டைமா நகர மென்று மெத்தவே யுலகிற் பேரா விளங்குமோர் பதியொன் றுண்டே.
End:
பலித்துகந்தது(ர்) முகிப்பெரும்பெயர் படைத்(து)
வந்தவ (ரு)டத்திலே நலத்திலங்குகன் னியிற்புகுந்திய தினத்த திங்களோ ருபத்தின்மேற்
For Private and Personal Use Only
(4)
கருத்தினன்பொடு கறுப்பனிங்கருள் கவிக்களஞ்சியன் கவிப்பிரான் னுருத்திரன்றரு மயிற்குகன்றனை யுளத்திலிங்கெணி விளக்கமா வருத்திவிஞ்சும வகைச்செழுங்கதை யனைத்தையுங்கலை யகத்தியன் றிருந்து செந்தமி ழுரைத்தனன். தினத்தி(லைம்)பது விருத்தமே (42)
ப
(2)