________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
www.kobatirth.org
End :
THE TAMIL MANUSCRIPTS.
30a, Astakarmayigam 57a, Navakkirahattottiram 60a, Eluvārat tirkumsūksmaŠaram 63a, Sarasastiram 66a, Saranūl 79a, Tirumülardhyānakkurippu 130a, Nārkaraṇavupadēśam 137a, Saccidānanda viļakkam 151a, Maccēndiraiyyarjñānakkalippā 156a, Sittiravenbā 164a, Kurumolivenba 171a, Mahakotakulikai 174a, Kodunkötasūri 179a, Beditailam 183a, Maiccurukkam 184a.
Complete.
In praise of Subramaniya.
கிரக கோரம் பணைத்தென்ன நான்முகக் கிழவ னிட்ட விதிதப்பி னாலென்ன நரக கோர மறலிவந்தாலென்ன
நமது சத்துரு சங்கார தாண்டவ சரக கோர நிராமய பூரண
சண்மு காதி பதிமுரு கப்பன் கை வரக கோர வடிவேலுண் டென்னிடம் வைத்திருக்க வயதுபல் லூழியே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நூல்.
ஆனந்த மாரெழுத் தாலய மாமென தங்கமெல்லாந் தானந்த மாதி முதற்பொ ளாவி தசாங்கமுநீ மோனந்த முன்னுள தென்னுள துன்னுள தென்னுளதா லீனந்தம் போக்கி யெனைநீ யதாக்கிய வென்குருவே.
205
சிவமயம்.
சரியை கிரியை யோகம் ஞானம் முற்றும்.
வையஞ் சலமங்கி கால்வான் பஃ தேவுயிர் வான்முடிவிட் டெய்யும் பரமுதற் சால்வதெல் லாமெம் பிரான் முருகா தெய்யென்று நின்றுநின் றாட்சிலம் போசைத் திருவிளையாட் டையநின் னங்கமி தென்னங்க மாய்க்கொண்ட வானந்தமே சடக்ஷர அந்தாதி முற்றும்.
குருபாதம் துணை.
For Private and Personal Use Only
(1)
(5-4.)
இது, முருகக்கடவுள் விஷயமானது ; அந்தாதியான ; 101 கட்டளைக கலித்துறைகளை யுடையது ; முதலேட்டில் அகத்தியர் அருளிச்செய்த தென்று எழுதப்பட்டிருக்கிறது; 1,43,77, 88-வது பாடல்களின் முன், முறையே சரியை மார்க்கம், கிரியை,யோகம்,ஞானமென்பன குறிக்கப்பெற்றுள்ளன; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.