________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
219
THE TAMIL MANUSCRIPTS. Beginning : உாக கங்கணந் தருவன பணமணி
யுவக டங்கலுந் துயிலெழ வெயிலெழ வுடைத விர்ந்த தன் றிருவரை யுடைமணி
யுலவி யொன்றொடொன் றலம்வர விலகிய கரத வந்தரு தமருக சதிபொதி
கழல்பு னைந்தபைம் பரிபுர வொவியொடு கலக வன்கலன் கலனென வருமொரு
கரிய கஞ்சுகன் கழலிணை கருதுவாம்.
காப்புமுற்றும், 1. புயவ்வாழி நெடி தூழி புவிவாழி முதலீறு புகல்வேதநா
லியல்வாழி யுமையாளை யொருபாக ரிருதாளி னிசைபாடுவாம். 2. குலநேமி ரவிபோல வலநேமி தனிகோலு குலதீபனேழ்
நிலநேமி புலநேமி யளவாக யுககோடி நெடிதாளவே. End: 70. குடந்தையம் பதியிற் சோதிலாப் பெரிய
மடந்தனில்வாழ் வீர மயேசுவரர் வாழியே. 71. ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
ஆற்றங் கரைசெற்ற கிழத்தி வாழியே. 72. கோத்த த(மி)ர்க்கொத் தனைத்தும் வாழியே
கூத்த கவிச்சக்ரவர்த்தி வாழியே. 73. வாழி தமிழ்ச்சொற் றொடுத்த நூற்றிசை
வாழி தமிழ்க்கெ [தி]ாத்த)னைத்து ஏற்றுவர் வாழி திசைக்சப் புறத்து நாற்கவி
வாழி கவிச்சக்ரவர்த்தி கூத்தனே. 74. மலையாழி கடந்த பெரும் புகழ்
மடக்கா யவன் ? வஞ் சியன் மனு நீதித் தலையாழி கடந்த பெருந்தகை
தவிராத புரந்தரன் வாழியே.
Colophon:
திருச்சிற்றம்பலம். ஏகாம்பரதேசிகன் றிருவடிவாழ்க.
For Private and Personal Use Only