________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
416
A DISCRIPTIVE CATALOGUE OF
னாகாண்டம் உபாலித்துப் பேறுபெற்றவர் வரலாறுகளையும், இரண் டாவதாகிய இலீலாகாண்டம் விநாயகர் திருவவதாரம் செய்து செய்த விசேஷச் செய்கைகளையும் சொல்லும். இந்தப் பிரதியில் 170 முதல் 261 வரையுள்ள 92 எடுகளும் 316 முதல் 400 வரையுள்ள 85 ஏடுகளும் இல்லை .
No. 451. புரூரவசக்கரவர்த்திகதை.
PURŪRAVACAKKARAVARTTIKADAI. Substance, palm-leaf. Size, 141 x 1} inches. Pages, 221. Lines,
5-6 on each page. Character, Tamil. Condition, much injurod. Appearance, very old. Complete.
An account of the life and adventures of Purūravas, the first among the kings of the lunar race. The story is said to bave been related to Dharmaputra and his brothers by Vodavyāna.
புரூரவன் கதையைப் புகழ்பெற வுரைக்கக் கராசல முகவன் கழலிணை காப்பு.
Beginning :
ஸ்ரீம(ன்)(த்) (ராசாதிராசராகிய) தர்மபுத்திரரும், தம்பிமாரும், (துரோபதை) (திரௌபதி)யும் சூதாடி நாடிழந்து, துரியோதனன் கொடுமையினாலே, காடுறை )ந்து சொன்ன சபதம் செல்லுநாளள வும், வனத்திலே சஞசரித்துக்கொண்டு கந்தமூலபலாதிகள் சாப்பிட், டுக்கொண்டு இருக்கையிவே, . . . . . . . . . தர்மபுத்திரர் வேதவியாசரைத் தியானம் பண்ணுகிறபோது, வேதவியாசரும், அறுபதினாயிரம் திருக்கூட்டமும் வந்தார்கள்.
அரிச்சந்திரன் பாடறிவீர்களே. நளன் பட் பாடு கேட்டி ருப்பீர்க ளே. புரூரவன் இவர்களிலும் வெகுபாடுபட்டு, ம(ன)(னை)வியை யிழந் தும், மக்களையிழந்தும், அ(ர்)த்தராத்திரியிலே ஆ[r](ற)டித்துக்கொ ண்டுபோய்(க்) கரைகாணாமல் அலைந்து [J](இ)டைய னாய் ஆடு மேய்த் தும், திருடனாயறுப்புண்டும் பிறகு சகலருங்கூடி ராச்சியம் பெற்று மோ (ஷ்ஷ)(க்ஷ)மும் பெற்றா)னென்று வேதவியாசர்சொல்ல, அவன் ஆ ரய்யா புரூரவனெ(ங்)(ன்)கிறவன். அவனுடைய கதையை நன்றாக வி ரித்து(ச்) சொல்லுமய்யா, ம(ற்றக்) கதையெல்லாம் தேவரீர் சன்னிதா னத்திலே, முன்னாலே அ[K](P)ந்திருக்கிறோம். இன்(றை)க்கு கா
For Private and Personal Use Only