________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
58
A DESCRIPTIVE CATALOGUE OF
பெல்லா முணர வெழுத்தி னிலக்கணத்தைச் சொல்லா லுரைப்பன் றொகுத்து.
என்பது சிறப்புப்பாயிரமுண . . . ற்று.
பாயிரமுற்றும். ஆவி யகரமுத வாறிரண்டா மாய்தமிடை மேவுங் ககரமுதன் மெய்க(ளா)- மூவாறுங் கண்ணு முறைமையாற காட்டியமுப் பத்தொன்று நண்ணு முதல் வைப்பாகு நன்கு. என் - னின் முதல் வைப்பாகிய முப்பத்தோரெழுத்து முணர்த் தும்.
அகரமுதல் பதினெட்டு மெய்யெனப்படுமென்றவாறு. End :
இசை நிறை நான்கு வரம்பாம் விரைசொல் வசையிலா மூன்று வரம்பா-மசை நிலை யாய்ந்த வொருசொ வடுக்கிரண்டாந் தாம்பிரியா வேய்ந்திரட்டைச் சொற்களிடத்து. என் - னின் ஒருசொல், அடுக்கி வருமிடம் இவையென்பதுணர் . ற்று.
ஒரு சொல் அடுக்கி வருமிடத்து, இசைநிறை நான்கு வரம்பு அடுக்கி வரும், விரைசொல் மூன்று வரம்பளவும் அடுக்கி வரும். அசைநிலை இரண்டுவரம்பளவும் அடுக்கி வரும். உயர்த்திச் சொல்லுதலாலே, இவற்றி விழிந்து வரப்பெறும். இரட்டைச்சொல், அவ்விரட்டுதலிற் குறைத்துச் சொல்லப்படா. என்றவாறு. அவை வருமாறு. பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ . . . மொடு மொடுத்தது என இரட்டைக்கிளவி பிறவுமன்ன (12)
வினைமரபு முற்றும். (த-பு.)
இந்நூலாசிரியர் பெயர் குணவீர பண்டிதரென்பது ; இந்நூலுக குச் சின்னூலென்றும் ஒரு பெயருண்டு; இவை " சின்னூ லுரைத்த குணவீரபண்டிதன் சேர்பதியும் . . . . . தொண்டைமண்டல மே ” என்னும், தொண்டைமண்டல சதத்தால் தெரிகின்றன. இந் தப்பிரதி அபூர்த்தி; 6-வது வினைமரபு முடிய இருக்கிறது. இந்நூல் முழுவதும் உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only