________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
285
Beginning :
தந்தைதா யாவானுஞ் சார்கதியிங் காவானு மந்தமிலா வின்ப நமக் காவானு-மெந்தனுயிர் தானாகு வானுஞ் சரணாகு வானுமருட் கோனாகு வானுங் குரு.
சிவமயம். ஏத்தியிறை யேகனென வனே கனென மறையி
னீறுகளு நின்னுருவ மின்னதென வுணரா சோத்தமுனக் கபயமென வனவரத நின்று
சொரூபானந் தன்செம்பொற் றுணை மலர்த்தாள் காக்க மூர்த்திகண் முவர்களென்ன மாலாய் நான் முகனாய் .
முக்குணத்தான் மூவுலகு முறைபிறழா வண்ணங் காத்தழித்துப் படைத்து வருங் கருமுகில்செம் பவளங்
கனகமெனுந் திருமேனிக் காரண நா யகரே. End:
நீடு திரு நினையே னித்த பத நினையேன் வீடு புக நினையேன் மிக்கு ளது நினையேன் பாடி யுன தடியே பத்தி யுடனுருகக் கூட வருள் சொருபா கொட்டு சிறுபறையே.
சிறுபாறை முற்றும்.
ஆகக்கவி 66. Colophon:
காப்பு வரு (கை) தால் சப்பாணி செங்கீரை மூப்பியார் முத்தம் முளைமதியங்-கூப்பிய சிற்றில் சிறு தெர் சிறுபறை யென்றிவை பத்துத் துறை பிள்ளைப் பாட்டு.
பிள்ளைத் திருநாமம் தத்துவப்பிரகாச முற்றும். (5-4.)
இது சொரூபா நந்தரென்னும் ஆசிரியர் மீது தத்துவராயர் பாடியது; செய்யுள் நடை சிறந்தது ; முதலில் ஒரு வெண்டா கெய்வவணக்கமும் பின்பு 66 விருத்தங்களும் உள்ளன; (காப்பு 5, வருகை 10, தால் 6, சப்பா ணி 8, செங்கீரை 8, முத்தம் 7, அம்புலி 7, சிற்றில் 5, சிறுதேர் 5, சிறு பறை 5) ஆக 67 செய்யுட்களால் முற்றுப்பெற்றிருக்கிறது. மற்றைப் பிள்ளைத் தமிழ்களின் பருவ முறைக்கும் இதன் முறைக்கும் பலவேறுபாடு கள் காணப்படுகின்றன. பாடற்றொகையும் ஒருபருவம் குறைவும் ஒரு பருவம் நிறைவுமாகவுள்ளது. இந்தப்பிரதி பூர்த்தியுடையது ; அச் சிடப்பட்டிருக்கிறது.
(5)
For Private and Personal Use Only