________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
111
(த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் 60 பாடல்கள் உள்ளன ; இதன் முதலிலுள்ள ஒரேட்டில் "வரையாறு நாடு நகரூர் துரகமதகரியே, விரையாருமாலை முரசம்பதாகை மெயாணை ... மே, யுரை (த) (யார்) தசாங்கத்தி னொவ் வொன்றை மாறி யுறவகுத்த தரையாளுமன்னர் முதலா (ெய) வருக்குஞ் சாற்றுகவே" என்னுங் கலித்துறை பும் "கொண்டன் முழங்கின வால் '' என்னு முதலையுடைய, காரிகை யுதா ரணச் செய்யுளொன் றும் எழுதப்பட்டிருக்கின்றன.
No. 136. இனியது நாற்பது, உரையுடன்.
INIYADUNARPADU WITH COMMENTARY. Pages, 7. Lines, 23 on a page.
Begins on fol. 161a of the MS. described under No. 120. Incomplete. By Pudaicendanar, son of Maduraittamilasiriyar.
A poem in 40 stanzas enumerating such things as are pleasing and desirable. Beginning :
யுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனனஞ்சா னாக லினிது, எ - து, குழவிகள் தளர் நடையைக் காண்டல் இனிது ; அவர் மழ லைச்சொல்லைக் கேட்டல் அமிழ்து போல மிகவும் இனிது ; வினைக்கிழ வன் வந்து சேர்ந்து தான் வெம்மையுறும்போது மனத்தின் கண் அஞ் சாது நிற்றல் இனிது (எ - று).
(15) End:
பத் : க்கொடுத்தும் பதியிருந்து வாழ்வினித வித்துக்குற் றுண்ணா விழுப்ப மிகவினிதே பம்பல நாளும் பழுதின் றிப் பாங்குடைய
கற்றலிற் காழினிய தில். எ - து, தான் இறுக்கும் இறையிற் பத்து மடங்கு இறுத்தும் தம் பதியின் கண் இருந்து வாழ்தல் இனிது ; நன்மையாய விளைவிற்குக் காரணமாகிய காரணங்களைச் சிதைத்து உண்ணத விழுப்பம் மிக இ னிது ; பலநாளும் நன்மையுடைய நூல்களைப் பழுதுபடாமைக் கற்றல் போலக் காழ்த்த ல் இனியது இல்லை. (எ - று).
(40) மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் செய்த இனி ய(து) நாற்பது முற்றிற்று.
For Private and Personal Use Only