________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
466
A DESCRIPTIVE CATALOGUE OF
அந்திம திபூண்ட சங்கரா வன்புகூர்ந்திடும் அண்ணாமுலை தந்திமாமுகன் கந்தர் தாள் துணையே. அயோத்தி நாடுதேசம் அவ்வடி அனாதி காலம் கைவந்த காவல் கருணிகன் பவு ஷந்தன் பாட வையகம் புகழுமுத்து வரதப்ப நாய்க்கன் தந்த துய்யதோ ரெர் தகப்பன் துரைரண சிங்கமாமே. சித்திர வடிவில் ரூபன் சேய்கரு ணத்தில் வீரன் பத்தியாய்(த்) தவசு பண்ணிப் பரமர்தாள் தன்னைப் போற்றிய பெற்றதோர் வாகு சிங்கலென்றொரு பேரு மிட்டுக் கற்றவர் பாடியாடக் கடுகென வளர்த்தா சென்னை.
End :
சொன்னதோர் மொழியைக் கேட்டுச்
சோதியும் மனமகிழ்ந்து அன்னமே நடையார் தம்மோ டன்புடனிருந்து கந்தா)ர் தன்(னிட)(னுடைப்) பாதம் போற்றித் தருக்கியே வாழ்ந்ததன் பின் எண்ணிய பதவிசேர்வை
ஏகென வெழுந்து போந்தார். வானவர் முனிவர் வாழ மறைமுடி விருந்தோர் வாழ ஞானபோ தம்மால் வேதன் நான் மறை யோர்கள் செங்கோல் தானது மிகவும் வாழ்க சண்முகன் வள்ளி தெயய யானையும் வாழ்க வாழ்க
வானகம் விண்ணும் மண்ணும் வாழ்மழை பொழிந்து வாழ்க.
(த-பு.)
இஃது, அயோத்தி நகரத்திலிருந்த வாகு சிங்கனென்ற ஒருவன், நான் பழனியில் வந்து சேர்ந்து அத்தலத்து முருகக் கடவுளை வழி பட்டு அங்குள்ள சின்னப்பெனென்னும் பிரபுவால் சேர்வைப்பட்டம் கொடுக்கப்பெற்ற , அவனுக்குச் சில உதவிபுரிந்து பின்பு மதுரைச் சொக்கலிங்க நாயகர் வீட்டில் திருடிக் லைகாலறுப்புண்ட காலத்து ஈச்வரானுக்ரஹத்தால் மறுபடியும் அவை வளரப்பெற்றேன்' என்று கறுவதாகச் செய்யப்பட்டிருக்கிறது ; பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only