________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
465
விருத்தம்- நீலாம்புரி, Y()(ரா)கஞ் செஞ்சடையிலாத்தியும் (று)(து)ம்பைத்
திரளாகத் திங்களுமே திவங்க(ச்)சாத்தி(த்) தாராடத் தாமரை யினந்தனை யன்பாய்(த்)
தன்னரையி லேதரித் தருமையாக(ப்) போரே (நங்கு ந்தியாகே (f)சா உன்பாதத்தை(ப்) போ(த)(ற்ற)மிக மனமுகந் , புகழ்ந்து நாயேன் தேரு(ர்)ந்து வரும் போது (செங்கண்) சேங்கன்று சாக(ச்)
சிவசிவா[J](வி)ன்ன தென்று தெரிகி லேனே. (கு-பு.)
இதுவும் முன் கதை யயே கூறும் நாடகமாயினும் வேறாயிருக்கி றது ; சிறந்த நடையுடைய சன்று ; இதில் கட்டியக்காரன் வந்தது தொடங்கி, கன்றிறக்கக் கண்ட வீதிவிடங்கன் புலம்பும் வரையிலுள்ள பகுதிகள் இருக்கின்றன.
No. 494 பழனிநொண்டி நாடகம்.
PALANINONDINATAKAM. Srhstance, palm-leaf. Size, 15} x 14 inches. Pages, 134. Lines, 5
on a page. Character, 'Tamil. Oondition, injared. Appearance, old.) Complete.
The hero of this drama is Vahusingam, son of Durairañasingam, and grandson of one Varadappa - Nāyakkan. He says that he committed theft in a certain house iu Madura and had his legs and hands cut off for it, and tbat thereafter his limbs were restored to him Beginning :
கஞ்சமா வயனுங் காணாக் கடவுள்சேர் முருகர் வாழும் செஞ்சொல் சேர் பழனி நாட்டிற் சிறப்புடன் நொண்டி பாட மஞ்சணி குழலா ளுண்ணா முலையருள் மதலை யான குஞ்சர முகத்தோன் போற்றிக் கணபதி காப்பு(த்) தானே.
தந்தன த்தம் தாதரனானா. சுந்தரஞ்சேர் பழனிமாமலை சுப்ரமணியர் மனமகிழ்ந்திடும் சந்ததம் புகழ் நொண்டிபாடவே
30
For Private and Personal Use Only