________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMÍL MANUSORIPIS.
201
(த-பு.)--
இது, முருகக்கடவுள் விஷயமான யமக அந்தாதி ; பாடியவர் அரு ணகிரிநாதர் ; இவர் சந்தக்கவி பாடுதலில் வல்லவர் ; பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ்வார் காலத்தவர் ; இந்நூல் முழுமைக்கும் அவ்வாழ் வாராற் செய்யப்பட்ட உரையொன் றுண்டு ; அவ்வுரையில்வாவிடின், இந்நூல் அர்த்தமாதல் மிக அரிது. இந்தப் பிரதியில் காப்புச் செய் யுள் 2 - ம் இந்நூல் மூலத்து முதல் 49 செய்யுட்களும் காணப்படுகின் தன; இந்தப்பிரதி சிதிலமாக இருக்கிறது ; இந்ரல் 2.மரையுடன் அச்சி டப்பட்டுள்ளது.
No. 245. கருவைக் கலித்துறையந்தாதி.
KARUVAIKKALITTURAIYANTĀDI. Pages, 36. Lines, 5 on a page.
Begins on fol. 200 of the MS. described under No. 218. Complete.)
A poem in 100 stanzas in praise of Siva as worshipped at Karivalamvandanallur in the Tinnevelly district : by Ativirarāmapāņdiyar. Some persons ascribe the authorship of this work to Varatungarāmapāņdiyar. Beginning:
காப்பு. தீட்டும் பனுவற் கருவையந் தாதித் தெரியலெந்தை சூட்டும் படிக்குத் துணைசெய்த வாசுடர் சூழ்பிறங்க லேட்டும் புறத்தின் முனிமொழி பாரத மென்று நிற்கக் கோட்டுந் தவளப் பிறைக்கோட்டு மும்மதக் குஞ்சரமே.
எல். சீரணி கொன்றைச் சடைக்காடு முக்கண்ணுஞ் செம்முகமுங் காரணி கண்டமு நான்கு திண் டோளுங் கருவைப்பிரான் வாரணி மென்முலை யொப்பனை பாகமும் வண்கமலத் (டதே.
தோணி செம்பொற் றுணைத்தாளு மென்னெஞ் சிடங்கொண் End:
பொருள்காட்டி மாசற்ற போதமுங் காட்டியப் போதமல்கு மருள்காட்டிச் சந்தத மானந்தங் காட்டி யடர்ந்தகங்கு லிருள்காட்டு பூங்குழ வொப்பனை பாக ரிருளறுத்துத் தெருள்காட்டும் பாத மலர்சூட்ட வென்றலை சீர்பெற்றதே (100)
கருவையந்தாதி முற்றும்.
For Private and Personal Use Only