________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
202
À DESCRIPTIVE CATALOGUE OF
பவளு ஆனி 26.. எழுதி நிறைந்தது. (த-4.)
இது, கருவையிலுள்ள சிவபெருமான் விஷயமானது ; இதனை இயற்றியவர் அதிவீரராமபாண்டியர் ; வாதுங்காராமபாண்டிய ரியற் றினாரென்றும் சிலர் கூறுகின் றனர் ; இந்நூலிற் கூறப்பெற்ற கருவை யென்பது - கரிவலம் வந்த நல்லூரென வழங்கப்படுகின்றது ; திரு நெல்வேலி ஜில்லாவிலுள்ளது ; இந்நூல் இந்தப்பிரதியில் பூர்த் தியாயிருக்கிறது ; அச்சிடப்பெற்றுள்ளது.
No. 246. கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி.
KARUVAIPPATIŅĶUPPATTANTÂDI. Pages, 36. Lines, 5 on a page.
Begins on fol. 38a of the MS. described under No. 218. Similar to the above.
By Ativiraramapandiyar. Beginning :
ஆன கருவைப் பதிற்றுப்பத் தந்தா தியைச்சொ லவங்கன் முற்று ஞான வுருவாங் களவீச னளின சரண மிசைச்சா(ற்ற) (த்த)த் தான வருவி பொழிபனைக்கைத் தறுகட் சிறுகட் புகர்முகத்துக் கூன லிளவெண் பிறைமருப்புக் குணக்குஞ் சரத்தி னடிதொ
(ழுவாம். ஸ்ரீமுக மார்கழிமீ 14s அந்தாதி யெழுதத்துவக்கம். சீரார் கமலச் சேவடியென் சிந்தை யிருத்தி யுனது திருப் பேரா யிரமு மெடுத்தோதிப் பெம்மான் கருவை யெம்மானென் றாரா வமுத முண்டவர்போ வனந்தா னந்தத் தகமகிழ
வாரா வின்பம் வருவித்தா யறியே னிதற்கோர் வரலாறே. (1) End: வெள்ளை மேனியாய் போற்றி யொப்பனை
மேவு பா(க)னே போற்றி போற்றிபூங் கள்ள லம்புதண் களவி னீழலிற்
கருணை யங்கடற் கடவுள் போற்றியா னுள்ள மொன்றியுன் னடிவ ழுத்திட
வுதவி செய்தவா போற்றி நாவலர் தெள்ளு செந்தமிழ்க் கருவை வாழ்வுறுஞ் செல்வ போற்றி நின் சீர்கள் போற்றியே,
(100) முற்றும்.
For Private and Personal Use Only