________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
230
A DESCRIPTIVE CATALOGUE OP
மூலமாய் மூலத்தின் முப்பொருளா யப்பாலைக் கோவமாய்க் கோலக் குணக்குன்றாய்ச்-சீலமாய்ச் சண்டமா யங்கடந்து தன்வேலை யைந்தியற்றிப் பிண்டமா யாட்டுவிக்கும் பேராள-ாண்டங்க ளாணியா கச்ச மைத்த வன்றே தனக்கமைத்த
காணியா குந்தென் கயிலாயன்-பேணி End:
தாதியரை நோக்கித் தமியேனை யாள்வாரோ மாதினிடத் தாரென்ன மற்றவளுங்-கோதையே வண்டிலங்கு மேனியிவே வாழு மடவாளைக் கண்டிலையோ நெஞ்சங் கரைந்தாயோ-பண்டு நீ கற்றகலை யெல்லாங் கழன்ற கலையுடனே யற்றதோ நின்னை யவர் கொண்டா-லுற்றணைக்க மாமியா ருண்டோ மலையிற் பெரு நீலி யாமவளுஞ் சக்களத்தி யாக: ளோ- காமிக்கை தோற்சேலைக் கோபிச்சைச் சோற்றுககோ வோட்டுக்கோ
மேற்சாம்பற் கோசுடலை வீட்டுக்கோ-நாற்சந்தி (360) (த-பு.)
இது, காளஹஸ்திக்ஷேத்திரத்தெழுந்தருளியுள்ள சிவபெருமான் விஷயமானது ; சேறைக்கவிராஜ பிள்ளை யென்பவராற் செய்யப்பெற் றது ; செய்யுள் நடை சிறந்தது ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்நூ லின் கண்ணி 578 ல் இந்தப் பிரதியில் முதல் 360 கண்ணிகள் உள்ளன.
No. 273. குலோத்துங்கசோழனுலா.
KULÕTTUNGASOLANULĀ. Pages, 6. Lines, 20 on a. page.
Begins on fol. 263 of the MS. described under No. 74. Incomplete.
A love-poem the hero whereof is a certain king named Kulottungaśõļan : by the famous poet Ottakköttar. Beginning : 1. தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேன் 2. மருளும் பசுவொன்றின் மம்மர்நோய் தீர
வுருளுந் திருத்தேருரவோ-ன ளினாற்
For Private and Personal Use Only