SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 355
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 340) A DESCRIPTIVE CATALOGUE OF No. 380. அனந்தமதிகதை. ANANTAMADIKADAI. Pages, 39. Lines, 6 on a page. Begins on fol. 1006 of the MS. described under No. 375. Complete. This story is also of Jaina origio. It relates the inoidents in the life of Anantamadi which led her to remain unmarried tbroughout life. இனி, காம்க்ஷா நிவ்ருத்தியாகிய தர்சனாங்கத்தில் ப்ரஸித்கையாகிய அனந்தமதி நங்கை சரிதமாவது. Beginning : ஜம்பூத்வீப பாதக்ஷேத்ரத்து அங்க ஷய சம்பா நகரத்து இப்பர் குலவைச்யர் அர்ஹத்தாஸரென்பார். இவர் பார்யைகள் முப்பத்திரு வர். ஜினதாஸியார் மகள் அனந்தமதி நங்கை யென்பாள். இவள் ஸர்வாங்கோபாங்க சுந்தரியாகி வளர்ந்து எழு ஸம்வத்ஸாஞ சென்ற பின் ஒரு நாள் இவள் அர்மத்தாஸருடன் ஜின பவனம் புக்கு நமஸ்கரி த்து அர்ஹக்தாஸர் ஸாமா திகம்பண்ணிப் புறப்படுமளவும் அன நத மதி நங்கை திருமுற்றத் திருந்து தோழிமாரோடு விளையாடுகின்ற பொமுது. End: ஆத்மஸ்வரூபம் பாவிதது ஸல்வேகனாவிதியாற் சரீரபரித்யாகஞ் செய்து அச்யுதகல்பத்து அமரேந்திரனாகி இந்திர சுகமனுபவித்தார். இவ்வண்ணம் விகலமும் துக்க நிபந்தனமுமாகிய ஸம்ஸாரதுக்கத் தினை வெறுத்து, ஸகலமும் அதீத்ரமுமாகிய பரமானந்த சுகத்தினை ஆதரித்து ஸுகதிபெற்ற அனந்தமதி நங்கை காம்க்ஷா நிவ்ருத்தியெ ன்னும் தர்சனத்திற்கு உதாஹரணமாகச் சொல்லப்படுகின்ற(5)(னள்) என்றவாறு. சுபமள்து . (கு-பு.)-- இஃது இப்பர்குடியிற் பிறந்த அருகத் காசரென்னும் செட்டிக்குத் தாசியிடம் ஜனித்த அனந்தமதி யென்பவள் சிறு பருவவிளையாட்டில் ஒரு பெண்ணை மண வாளனாகப்பாவித்து வாழ்க்கைப்படுவதாகக் கேட் டறிந்த அருகத்தாசர் அப்பெண்ணுக்குப்பின்பு விவாகஞ்செய்யக் கூடாதென்று அபிப்பிராயட்பட்டாரென்றும் அதனையறிந்த அனந்த For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy