________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Complete in seven Kändas.
The story of the Ramayana in prose.
The style of this work is not good.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மதி அந்த ஆசையை நீக்கி மதிவரரென்னும் முனிவரரால் பிரமசரிய விரதம் பிரசாதிக்கப்பெற்று அதிலே நின்று மேன்மை யடைந்தா ளென்றும் கூறுவது; ஜைனமதத்தைச்சார்ந்தது; இந்தப் பிரதியில் இக் கதை பூர்த்தியாயிருக்கிறது.
No.381. இராமாயணவசனம். IRĀMĀYANAVACANAM.
Substance, palm-leaf. Size, 184 × 1} inches. Pages,723. Lines, on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
341
Beginning :
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம் வீடுயர் வ[லி](ழி) ய தாக்கும் வே(கியன்) (ரியங்) கமலை நோக்கு நீடிய வரக்கர் சேனை நீறுபட் டொழிய வாகை
சூடிய சிலையில் ராமன் றோள்வலி கூறு வோர்க்கே.
மீனாக்ஷியம்மன் துணை.
உச்(சீன) (சயினி) மாகாளி பட்டணம், காசிப்பட்டணம், குண் டினபுரப் பட்டணம், மிதுலாபுரி பட்டணம், வட மதுரைப் பட்டணம், கன்னோசிப்பட்டணம், கலிங்கபட்டணம், காவேரிபட்டணம், வாலாகிரி பட்டணம், அளகாபுரிப்பட்டணம், விந்தாபட்டணம், அமராபதிபட்ட ணம், விசையநகரப்பட்டணம், மதுராபுரிப்பட்டணம், சென்னைப்பட் டணம், சீரங்கப்பட்டணம், விந்தைப்பட்டணம், விதர்ப்பப்பட்டணம், முதலாக (ஐம்)பத்தாறு பட்டணத்துக்கும் நாயகமாகவிருக்கிற பட் டணம், அயோத்தியாபுரிப்பட்டணம். இதற்கு ராஜாதி ராஜனாயிருக்கப் பட்டவர் தசரதமகாராஜா.
For Private and Personal Use Only
End :
இராமரும், தம்பிமாரும், மக்களும் அயோத்தியாபட்டணம் கோச லைநாடுங்குறைவில்லாதபடிக்குக் கவ்வென்ற சத்தமில்லாதபடிக்(கு) ரட்சித்துக்கொண்டு தேவர்கள், ரிஷிகள், வேள்வி தவசு தவக்குறை வராமல்காத்து ரட்சித்துக்கொண்டு ராஜயபரிபாலனம் பண்ணிக் கொண்டு சுகத்திலே யிருந்தார்கள்.
ராம ஜெயம்.