________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
342
A DESORIPTIVE CATALOGUE OF
Colophon :)
எழை சோபனம் எந்திழை சோபனம் வாழி சோபனம் மங்கள சோபனம் ஆழி யானும் அரக்கர் குலத்தைத்
தூளியாகத் துவைத்தது சோபனம். (கு-பு.)
இதில் ஏழுகாண்டங்களும் பூர்த்தியாகவுள்ளன. வசன நடை சிற ந்ததன்று.
No. 382. இராமாயணவசனம் : யுத்தகாண்டம்.
IRAMAYANAVACANAM : YUDDHAKANDAM. Substance, pulm-leaf. Size, 162 x 1 inches. Pages, 907. Lines, 4
on a page, Character, Tamil. Condition, good. Appearanos, old. Incomplete.
A Tanıil rendering of the Yuddhakāņda, which is the sixth canto of the well known Råmāyaṇa. Beginning :
சாமாதேவி சொல்லுகிறாள்:-"அம்மணி ! சீதாதேவி! வானரதளத் திலேபோய் இராமவட்சும ணா)(ணர்க)ளைப் பார்த்தேன். சுகமாய் வாசம்பண்ணுகிறார்கள். மகானுபாவரான வி ஷணர் கெதாபாணி யாய்த் தம்முடைய மந்திரிகள் நாலுபேரோட சாக்கிரதையாயிருக்கி றார். சகல வானரர்களும், சிவர் பர்வதங்களைக் கையிலே பிடித்துக் கொண்டு இலங்காபுரி மேலே வந்து ஏறவேணுமென்கிற துரை யோடேகூடி ஜாக்கரதையாயிருக்கிறார். அப்புறம் ராவணனுடைய சதிரிலேயானால் ராவண னுடைய தாயாரான கைகேசி தேவியும், அவ ளுடைய பிதாவான மாலியவந்தனும், பின்னும் ராக்ஷதர்களுக் குள்ளே பெரியவர்களும் ராவணனைப்பார்த்துச் சொன்னார்கள். தேவரீரை சுவாமி சமட்சேபத்திலே கொண்டுபோய் விட்டுவிடச் சொல்லி சொன்னாள்." End:
ராமசந்திரர் ராஜ்யத்தை யடைந்து சகவ ராக்ஷதர்களையுஞ் சங்க ரித்து ராஜ்ய பரிபாவனம் பண்ணிக்கொண்டிருக்கச்சே, ரகுநாதரை க்கண்டு, அவரைச்சந்தோஷப்படுத்தவேண்டுமெனறு சகலமான மக ரிஷிகளும் அயோத்தியாபுரிக்கு வந்தார்கள்.
வால மீகாாமாயணம் யுத்தகாண்டம் சருக்கம் 142.
For Private and Personal Use Only