________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
76
A DESCRIPTIVÉ CATALOGUE OF
End :
முதலது வொன்றாய் மூர்த்திகண் மூவராய்
மான்மறி யேந்தினை வாழ்கநின் கழலே. என்றது. இக்கவிவரிதாலும் இலக்கமாக நாலுவரியிட்டுப் பார்த் தால் நாலுமுகத்திலும் நாலுகோணத்திலும் நடுநாலிலும் மற்றும் வரிய டைவிலும் எங்குமடுக்க நாலிலக்கங்கூட்டிப்பார்த்தாலும் பத்து வக்கமே தப்பாமல் வருகையால், இது தச விசித்திரக்காவென்னும் அ லங்காரமாயிற்று.
காரமுங் கரமுங் கானுஞ் சிவணி
நேரத் தோன்று மெழுத்தின் சாரியை) 40. அலங்காரமுற்றும். சித்திவி நாயகன் துணை.
ஆகப்பஞசவ திகாரமுள் படக்கவி 198. (த-பு.)
இந்நூல், தமிழிற்குரிய எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி யென்னும் ஐந்திலக்கணங்களையும் தெரிவிப்பது ; பொன்பற்றியூர் அ ரசராகிய புத்தமித்திரராற் செய்யப்பெற்றது ; இவரதுகாலம் வீரசோ ழருடைய காலம். இந்நூலின் உரையாசிரியர் பெருந்தேவனார் ; இ வர் பாரதம்பாடிய பெருந்தேவனாரல்லர். இந்தப்பிரதி பூர்த்தியாக இருக்கிறது ; இந்நூல் உரையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது; அச்சிட்ட பிரதியில் உதாரணங்கள் காணப்படாத சில விடங்களுக்கும் இதில் உதாரணங்கள்காணப்படுகின்றன ; ஆதலால், இது சிறந்த பிரதி,
No. 92. வீரசோழியம், உரையுடன்.
VIRASOLIYAM WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 13+ x 1, inches. Pages, 422. Lines, 8
on & page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
Same work as the above. (5-4.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி.
For Private and Personal Use Only