________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMİL MANURORIPTS.
103
நதிபெருக் காகின தி னீஞ்சல்செய வொண்ணாது நல்வழி மறக்கொணாது . . . . . திவையெலா மறியுமெம தருமைமதவே ளனு தினமு மன தினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுரதேவனே. (5-4.)
சதகம், 100 செய்யுட்களாலாகிய நூல் ; இது, வைப்புஸ்தலமாகிய அறப்பள்ளி யென்னுமலையிற் கோயில் கொண்டெழுந்தருளிய சிவ பெருமானை முன்னிலைப்படுத்திப் பாடிய சதகம் ; இதனை இயற்றியவர் அம்பலவாணக்கவிராயர் ; இந்தல் அச்சிடப்பட்டிருக்கிறது ; இந்தப் பிரதியில் முதல் 8 பாடல்களேயுள்ளன ; இறுதியேடு மிகச்சிதிலம்.
No. 126. ஆசாரக்கோவை, உரையுடன்.
ACĂRAKKÕVAI WITH COMMENTARY. Sabetance, paper. Size, 13} x 8} inches. Pages, 34. Lines, 25
on a page. Character, Tamil. Condition, good. Appearance old. 'Begins on fol. 137a. The other works bevein are, Naladiyar la, Nitisaram 115a.
A metrical work on the rules of good conduct : by Peruvāyin Mulți of Veņkayattūr.
Complete Beginning :
ஆரெயின் மூன்று மழித்தா னடியேத்தி யாரிடத்துத் தானறிந்த மாத்திரையா னாசார மாரு மறிவ தறனாக மற்றவற்றை யாசாரக்கோவை யெனத்தொகுத்தான் றீராத் திருவாயிலாய திரல்வண் கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளியென்பான். எ - து, பகைவரான் அழித்தற்கு அரிய . . . . . ஆசாரக் கோவை யெனச்செய்து திரட்டினான். நீங்காத திருமடந்தைக்கு வாய் லாகிய திறலையுடைய வண் கயத்தூர்ப் பெருவாயின் மகனாகிய முள்ளி யென்னும் பெயரையுடையான் (எ - று).
For Private and Personal Use Only