________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
• 420
A DESCRIPTIVE CATALOGUE OF
விளையாட்டாகப் போ (கி)றபோது பசுவின் கன்று தேரின் கீழே விழுந்து இறந்து போச்சுதென்று அந்தப் பழிக்காகத் தன் பிள்ளையைத் தேரின் கீழே போட்டுக் கொன்று (ப்]போட்டான். அப்போ (து) ஈசுவரனானவர் அவன் நீதிக்கு மெச்சி இறந்த பிள்ளையையும் எழுப்பிக்கொடுத்துக் கிருபை பண்ணினார் . . . . . . சேரமான் பெரு மாள்கூடக் கைலாசம் போய்சசேர்ந்தார் (கள்). சேரமான் பெருமாள் கயிலாசத்தவே ஆதியுலா அரங்கேற்றினார்.
End:
திருநாவலூரிலே வாழ்வோ (ன்)(ர்) சடையப்பநாயனார் சிவப் பிரா (ம்)மணன் தானுந் தன் பெண்சாதி இசைஞானியாரும் சிவபத்தியா யிருந்து சுந்தரமூர்த்தியைப் பிள்ளையாகப் பெற்று சிவனுடைய காட்சி பெற்றார்கள்.
பெரியபுராணம் முடிந்தது. (கு-பு )
இது, குன்றத்தூர்ச் சேக்கிழாரியற்றிய செய்யுள் நடையாகிய பெ ரியபுராணத்தை ஆதாரமாகக்கொண்டு எழுதிய வசன நடை ; சிவ பக்தர்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய சரித்திரத்தை யும் சுருக்கிக் கூறுவது ; இந்த வசன நடை சாதாரணமானது ; இந் தப் பிரதியில் பூர்த்தியாயிருக்கிறது,
No. 456. மதனகிரிராசன் கதை.
MADANAGIRIRĀJANKADAI. Sabstance, palm-leaf. Sizo, 16} x 1 inches. Pages, 234. Tinor,
7-8 on a pa.ge. Character, Tamil. Condition, injared. Appearance, old. Incomplete.
This is a love story and is now popularly known 4. Madanakamarajankadai. Beginning :
இன்றைத்தினம் மெத்தப்பசியாயிருக்கிறது:- ஆனபடியினாலே, அர ண்மனைக்குப்போய்ப் பழையது சாப்பிட்டுப் போட்டுத் திரும்பி வருவோ மெ) . .ன்று அழைச்சார். அதற்கு (ராஜகுமாரன் சொன்னது). ‘ எனக்குப்பசியாயிருக்கவில்லை, இன்னம்வேளையாகவில்லை, இத்தனை நாளைப்போலே போவோம்' என்று ராஜ குமாரன் சொன்னான். அத ற்கு (மந்திரிகுமாரன் சொன்னது) 'எனக்கு என்ன(மோ) (வோ) யி (இ)
For Private and Personal Use Only