________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
171
பாயிரம். பாற்கடல் போலப் பரந்த நன்னெறி நூற்படு வான் பொரு ணுண்ணிதி னுணர்ந்து
நவின்ற வாய்மை நச்சினார்க் கினியா னிருவினை கடியு மருவியம் பொதியின் மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க வூழி யூழி காலம் வாழி வாழியிம் மண்மிசை யானே. தொல்காப் பியத்திற் . . . . . . கண்டு. பச்சைமா . . . . . . நல்வோர். கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் செய்தவுரைமுற்றும்.
ஓரா தெழுதினே னாயினு மொண் பொருளை யாராய்ந்து கொள்க வறிவுடையார்--சீராய்ந்து குற்றங் களை (ந்து) குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன். கர்ந்திமதியம்மாள் பாதாரவிந்தமே கதி.
(கு-பு.)
இந்தப்பிரதியில் 131-வது செய்யுளின் இறுதியிலிருந்து நூலின் இறுதிவரையிலுள்ள செய்யுட்கள் இருக்கின்றன.
No. 211. கலித்தொகை, உரையுடன்.
KALITTOHAI WITH COMMENTARY. Substance, paper. Size, 10 x 7 inches. Pages, 122. Lines, 22
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Incomplete. Same work as the above.
(த-பு.)--
இது முன்பிரதிபோன்றது ; இதில் 10-வது முதல் 37-வது வரையிலு ள்ள 28 பாடல்கள் உரையுடன் இருக்கின்றன.
For Private and Personal Use Only