________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
194
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
தாரமர் கொன்றையுஞ் சண்பக மாலையுஞ் சாற்றுதெள்ளை யூா(ர)ர் பாகத் துமைமைந்த னேயுல கேழும் பெற்ற சீரபி ராமியந் தாதியெப் போது மென் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யே நிற்கக் கட்டுரையே.
ஆத்தாளை யெங்க ளபிராம வல்லியை யண்டமெல்லாம் பூத்தாளை மாதளம் பூநிறத் தாளைப் புவியடங்(கக்) காத்தாளை யங் (கையிற்) பாசாங் குசமுங் கருப்பு வில்லுஞ் சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்கொரு தீங்கில்
(லையே. (1) End :
குழையத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளுங் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையு முழையைப் பொருத விழியும் பொற்றோடு முதிக்கின்றதே. (100)
திருச்சிற்றம்பலம்.
முற்றும். (5 - பு.)--
இந்நூல், திருக்கடவூரிற் கோயில் கொண்டு எழுந்தருளிய அபிரா மியென்னும் அம்பிகையின் விஷயமானது ; 100 கட்டளைக்கலித்துறை களையுடையது ; இதனைச் செய்தவர், அவ்வூரிலிருந்த அபிராமிபட்டர் இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No. 236. அபிராமியந்தாதி .
ABHIRĀMIYANTĀDI.
Sabstance, palm-leaf. Size, 16 X 1 inches. Pages, 28. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete.
Same work as the above. (த - பு.)
இது முன் பிரதிபோன்றது ; 13 முதல் 24 வரையிலுள்ள பாடல் களும் 64 க்கு மேலுள்ள பாடல்களும் இதில் இல்லை.
For Private and Personal Use Only