________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DASORIPTIVE CATALOGUT OF
வெற்றி வாகை விளங்கிய காத்தாள் பெற்றி வாய்மை பெருகிய நலத்தான் வானவர் கோனவர் வையகத்துள்ள மானவர் பல்லுயிர் வணங்கிய பதத்தா னளியருண் மாலை யணிந்திடு மார்ப னொளியுௗ மேக வுயர்வா கனத்தான் மன்னுயிர் துன்ப மாறிவாழ்ந் துய்யத் தன்னுயி ரளித்த ச(ச்)சிதா னந்தனை யென்றுளத் தகத்தினி லினிநீர் 1
நன் றணி யணியவே நாடுமின் பவையே. அசையாவது :- நோசை யென்றும் நிரையசையென்றும் இரண்டு வகை. அதுகளுக்குள், தனித்து நிற்பது நேரசை. இணைந்து நிற்பது நிரையசை.
ஆகையால், நெட்டெழுத் தெல்லாந் தனியே வந்தாலும், ஒற்றடு த்து வந்தாலும், குறிலெழுத்துச் சொல்லுக்கு கடைசியிற் றனி யே வ ந்தாலு மொற்றடுத்து வந்தாலும் இந்நால் வகையிலும் நோசைவ ரும். (உதாரணம்) ஆழி, பாகு, ஆம், பல், மான், கண், என வாம்.
தாழிசை வானை நன்கொடை யாய ளித்தவன்
வானை நன்கொடை யாயிடான் வானவர்க்கொளி தந்தவன்பவ
வானவர்க்கொளி தந்திவான் சேனை ம(ன்)னவர் காண நின்றவன்
றேடு மன்னவனுக்குறான் றிருட னுக்களி தந்த வன்மறு
திருடனுக்களி தந்திவான் மானை யெய்தவன் வானுறத்திரு
மானவனுரு வாயினான் மான்றொடந் தரசுக்கவன் மட
மான்மகன் றனையீ . , . . . லேனைமின் னுயிர் துன்பம் நீக்கில
வித்தியாசமி தென்பெனோ. வென்றி பொன்னசரைக்கு ளாதிபன்
வுன்னெறி நீதமே.
For Private and Personal Use Only