________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
கொண்டலுங் கூந்தற் கமுகுகொன்றைக் காயிருளுந் தண்டலையுங் கார்மணலுஞ் சைவலமும் - வண்டினமுந் தண் குழலை யொட்பாந் தகுவா ணுதற்கு நிகர் வெண் பிறையுந் திண் சிலையுமே .... ....
* " .. ... (2) End:
விரற்களின் மேன் மெல்லுகிர்க்கு வெண்மதிமுத் தாகும் பரப்புமிரு கிண்கிணிப்பூம் பாதம்-விரைக்கமல (ம)ஞ்சத்தின் நூவி யனிச்சமசோ கந்தளிர்செம்
பஞ்சொத்த மாந்தளிரொப் பாம். ..... ... (15) (5-4.)
இது வில்லிபுத்தூர்த் திருவேங்கடையர் செய்தது; மாதர்களின் கேசாதிபாதாந்தமுள்ள அவயவங்களுக்கு உரிய உவமைகளைக் கூறு வது; இது அச்சிடப்பட்டுள்ளது ; காப்புச்செய்யுளிற் பிற்பாதியும் மற்றவற்றிற் சில சில பாகமும் பேதமாகவுள்ளன.
No. 42. செய்யுளிலக்கணம்.
SEYYULILAKKANAM. Sabstance, palm-leaf. Size, 171 x 14 inches. Pages, 106. Lines,
45 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A treatise in prose, on Tamil prosody. The author in his invocatory stanza refers to Sacoidānanda of Nasarai. The illustrations are taken mostly from Christian Tamil works; and hence Beschi, also called Viramāmunivar may be the author,
Beginning :
நன்னற வுமிழ்ந்த நறைமலர்ச் சோலையி வன்னியம் பாட வழகிய சிகண்ட மயிலின மாட வண்டியா ழியம்பப் பயிலிடப் பூவைபற் பறவை யொத் திசைப்ப மருவிய வணிசூழ் வளம்பெறு நசரையிற் றிருவிய னிலங்குந் தேசுறு நாதன் விண் மீ தபினவம் வேய்ந்திட வு தித்த தண்மீன் றனக்குத் தகைவிரு தணிந்தோன்
For Private and Personal Use Only