________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
136
A DESORIPTIVB CATALOGUE OF
(கு - பு.)--
இது பெரும்பாலும் முன் பிரதிபோன்றது ; இதில் 44 பாடல்கள் உள்ளன; அவற்றுள் அச்சுப் பிரதியிற்காணப்படும் பாடல்கள் 30. இல் வாத பாடல்கள் 14; அப்பதினான்கில் முன் பிரதியிலுள்ள வேறு பாட ல்கள் எழு ; அதிலிவ்வாத வேறுபாடல்கள் எழு; அவற்றின் நம்பர் 12, 19, 22, 26, 31, 32, 33, 36, 37, 38, 39, 41, 43, 44.
No. 169. நன்னெறி.
NANNERI. Pages, 7. Lines, 9 on a page.
Begins on fol. 87a of the MS. described under No. 81.
By Sivapprakāsasvāmi of Turaimangalam. This work has been printed.
Complete. A didactic poem similar to the above.
There are, however, some additional stanzas in this manuscript, which are not found in the printed editions. Beginning :
கு வளத் தந்தக் குளிர் வி(ளை) (ண்) வளத்துறக் கவளத்தந்தக் கரண மிருத்திய L.வளத் தந்தப் படிவ னிகர்த்தொளிர் தவளத் தந்தத் தலைவனை வாழ்த்துவாம். என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ் சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவு நயந்து.
(1) End:
பொன்னணியும் வேந்தர் புனைய (ஈ)ப் பெருங்கல்வி மன்னு மதிஞரைத்தா மற்றொவ்வார் - மின்னு மணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே ய புனையாக் காணுங் கண் ணொக்குமோ காண்.
(40) (5.4 )
திருச்சிற்றம்பலம். - இது 40 வெண்பாக்களையுடையது ; இதனை இயற்றியவர் துறைமங் கலம் சிவப்பிரகாசஸ்வாமிகள் ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக் கிறது ; அச்சுப்பிரதியிற் காணப்படாமல் இதிற்காணப்படுகிற காப்புச் செய்யுள், இந்நூலாசிரியரியற்றிய கூவப்புராணத்திலுள்ளது.
For Private and Personal Use Only